Friday, May 1, 2026
No menu items!

சுயேட்சைக் குழு

வேட்பு மனு நிராகரிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடும் சுயேட்சைக் குழு..!

மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனவும், குறித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேட்சைக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை வேட்புமனு நிரகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில்...

வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட நபர் தப்பியோட்டம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பிரயத்தனைங்களை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் போரதீவுப்பற்று உள்ளூராட்சி மன்றத்திற்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அரசியல் கட்சி ஒன்று மிகவும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் அப்பிரதேசத்திலுள்ள வட்டாரம் ஒன்றில் போட்டியிடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை அரசியற்கட்சி ஒன்று கட்டாயத்தின் பெயரில் அவர்களுடைய...

வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கான கூட்டு : லவக்குமார்!

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே. இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபவர்கள் அல்ல. மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார்...

வேட்புமனு தாக்கல் செய்த சண்முகராஜா ஜீவராஜா தலைமையிலான சுயேட்சைக் குழு..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழு சண்முகராஜா ஜீவராஜா தலைமையிலான குழுவினர் இன்று (3/18/2025) வேட்புமனுவை  தாக்கல் செய்துள்ளனர். இன்று (3/18/2025) 10 மணி அளவில் மாவட்ட செயலகத்தில் குறித்த வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் – வெளியானது வர்த்தமானி..!

2023 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோரும் வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி...

பழைய அரசியல் கட்சிகள் விட்ட தவறே சுயேட்சைக் குழுக்கள் உருவாக காரணம்; நாகராசா பகீரதன்…

சுயேட்சைக் குழு 10, ரயர் சின்னத்தில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் நாகராசா பகீரதனின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று (04.11.2024) இடம்பெற்றது. காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை இயக்கியிருந்தால் இன்று 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்க முடியும். பழைய அரசியல் கட்சிகளின் தலைமைகள் விட்ட தவறே இன்று யாழ். மாவட்டத்தில் 21 சுயேட்சைக் குழுக்கள்...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய தேர்தல் தொகுதிகளின் ஒருபக்கத்தில் மாத்திரம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் நாட்டின் ஏனைய தொகுதிகளில் வாக்குச் சீட்டுகள் இரண்டு பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img