Friday, April 24, 2026
No menu items!

சுற்றுலாத்துறை அமைச்சர்

அதிகரித்துவரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை!

2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பங்காளர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அழகு, கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் நிறைந்த இலங்கையை பார்வையிட சகலரையும் அழைப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர்...

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த வெளிநாட்டுத் தூதுவர்கள்!

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பிரான்ஸ் தூதுவராக ரெமி லம்பேர்ட்டும் (Mr. Remi Lambert), பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம். கலீலும் (Mr.Ihab I.M....

புதிய சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிப்பு!

சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலாச் சட்டத்தின் பிரிவு 32(1) இன் கீழ் சுற்றுலா ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார். அமைச்சர் ஹேரத்தின் கூற்றுப்படி, இந்த மதிப்புமிக்க குழு இலங்கையின் சுற்றுலா மேம்பாடு மற்றும் மேம்பாட்டிற்கு வழிகாட்ட தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது. "புதிதாக நியமிக்கப்பட்ட...

இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கை சார்பில் விஜித ஹேரத் பங்கேற்பு..!

ஓமானின் மஸ்கற் நகரில் ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) ஆரம்பமாகவுள்ள 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சானது இந்திய பவுன்டேஷனுடன் இணைந்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பங்கேற்புடன் வருடாந்தம் நடாத்தும் இந்து சமுத்திர மாநாடு இம்முறை...

கொழும்பில் இடம்பெறவுள்ள பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சி…!

இலங்கையின் தலைநகரில் பிரித்தானியாவின் பிரபல பொப் பாடகர் எட் சீரனின் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இரண்டு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img