Sunday, June 21, 2026
No menu items!

ஜூலி சங்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார். மேலும், திறந்த வர்த்தகம் மற்றும் பாதுகாப்பான கடல்வழிப் பாதைகளுக்கு முக்கியமான பிராந்தியமான இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது...

அமெரிக்க தூதுவருடன் பிரதி அமைச்சர் சந்திப்பு!  

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கும் இடையில் நேற்று (25) சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டின் தற்போது அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் பெருந்தோட்ட பயிர்களின் உற்பத்தி, அதன் ஏற்றுமதி, போன்றவற்றின் நிலைகள் குறித்து விரிவாக இதன்போது...

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளை அதிகாரிக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (3/21/2025) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேநேரம், இந்து சமுத்திர...

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் கடற்படை தளபதிற்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் கடற்படை தளபதிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த சந்திப்பானது கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், 26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சனா பனாகொடவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம்...

ஜூலி சங் – சுனில் குமார கமகே ஆகியோருக்கிடையில் சந்திப்பு..!

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (18) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே விளையாட்டு ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன, விளையாட்டு தொடர்பான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியமான தலையீடுகள்...

SLPP இன் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் செய்த அமெரிக்கத்தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (14) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். காலை 10 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அமெரிக்கத் தூதுவர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக அவர் அங்கு...

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கத் தூதுவருடன் சந்திப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றுக்கு அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த விடயங்களுக்கான பேச்சுவார்த்தைகளை...

கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு…!

அமெரிக்க பசிபிக் விமானப்படை, இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய 'Atlas Angel' எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியானது நிறைவடைந்துள்ளது. இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், மொன்டானா தேசிய காவலர் படையும் (Montana National Guard), அமெரிக்க பசிபிக்...

உளவு விமானம்  இலங்கை வருகை..!

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் உளவு விமானம் ஒன்று இரத்மலானை விமான நிலையத்தை இன்று (14) வந்தடைந்துள்ளது. கடல்வழிப் பாதுகாப்பு கற்பிக்கும் விசேட பயிற்சித் திட்டத்திற்காக என் 7700 என்ற குறித்த விமானமும் அதன் பணியாளர்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. குறித்த விமானத்தை பயன்படுத்தி புலனாய்வு கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொள்வது...

இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தல் – இலங்கை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை

உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் ஆகும். இதனால் இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தவருடம் நடைபெறவேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், எனவும்...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img