Wednesday, April 29, 2026
No menu items!

ஜெர்மனி

கடந்த 12 நாட்களில் இலங்கைக்கு 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகளின் படி, 2025 அக்டோபர் மாதத்தின் முதல் 12 நாட்களில் 62,741 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை சந்தித்துள்ளனர். அக்டோபர் 1 முதல் 7 வரை 38,475 பயணிகள் வருகை தந்தனர், அக்டோபர் 8 முதல் 12 வரை 24,266 பயணிகள் வருகை தந்தனர். இந்தக் காலகட்டத்தில் அதிகமான பயணிகள்...

போலந்தின் எல்லை மீண்டும் மூடப்படுகிறது – அகதிகளைத் தடுக்க ஜெர்மனி, லிதுவேனியாவுடன் எல்லை கட்டுப்பாடுகள்!

போலந்து அரசு, ஜெர்மனி மற்றும் லிதுவேனியாவுடன் கூடிய தனது எல்லைகளில் மீண்டும் குடிப்பெயர்ச்சி கட்டுப்பாடுகளை திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, ஜெர்மனியில் முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட அகதிகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட எல்லை கட்டுப்பாடுகளுக்கு பதிலடி முயற்சியாகவும், போலந்து அரசின் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கான பதிலாகவும் பார்க்கப்படுகிறது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், சமீபத்தில்...

கி.மு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மறைந்த பாபிலோனிய பாடலை மீட்டெடுத்த செயற்கை நுண்ணறிவு!

பாபிலோனின் தொன்மையைப் புகழும் ஒரு பாடல் (ஹைம்ன்), ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிமு 1000-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த 250 வரி கொண்ட பாடல், இப்போது செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் பெரும்பாலும் மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடல், பாபிலோன் நகரத்தின் சிறப்புகளை விவரிக்கிறது – யூபிரடீஸ் ஆற்றின் நீரால் பாசனமடையும் பசுமையான நிலங்கள்,...

ஜெர்மனியில் நடந்த தேர்தலில் கென்சவேர்ட்டிவ் வெற்றி பெற்ற அணி!

ஜெர்மனியில் நடந்த தேர்தலில் கென்சவேர்ட்டிவ் கட்சிவெற்றி பெற்றுள்ளது. இதன்படி, ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதியாக அக்கட்சியின் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மனியின் தேர்தல் நேற்று (23) நடைபெற்றது. கிட்டத்தட்ட 60 மில்லியன் வாக்காளர்கள் அதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் இலங்கை 200,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 26, 2025 வரை இலங்கை 212,838 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த எண்ணிக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட...

நீருக்கடியில் வாழ்ந்து சாதனை படைத்த நபர்!

ஜெர்மனியை சேர்ந்த ருடிகர் கோச் என்ற நபர் , 120 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து, நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். 59 வயதான குறித்த நபர், பனாமா கடலுக்குள் 30 சதுர மீட்டர் கொண்ட காப்ஸ்யூல் பாணியில் உருவாக்கப்பட்ட வீட்டில் கடந்த 120 நாட்களாக வசித்து வந்துள்ளார். முன்னதாக, புளோரிடா குளத்தில்...

கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா...

வருடத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை..!

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6,481 ஆகும். அதன்படி, இந்தியாவிலிருந்து 6,183 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,928 சுற்றுலாப்...

“அறிவால் உலகை ஆள்வோம் “எனும் தொனிப்பொருளோடு வாசிப்பு மாத பரிசில் வழங்கும் நிகழ்வு…

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் சிறப்புற மாணவர்களிடையே பன்முக வாசிப்பை மேம்படுத்தும் வகையில்கடந்த ஒக்ரோபர் மாதம் முழுவதும் கல்லூரியில் பல்வேறு செயற்பாடுகள்  நடைபெற்று வந்திருந்தது. அந்தவகையில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல் அறிமுகம், கருத்துரைகள், "பாலு மகேந்திரா 'நூலக தரிசிப்பு ,போட்டிகள் என்பன மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்டு நிறைவாக இப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும்...

இஸ்ரேல் தூதரகம் அருகே பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி..!

ஜெர்மனியின் முனிச் நகரில் இஸ்ரேல் தூதரகம் செயல்படுகிறது. தூதரகம் அருகில் துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களுடன் நபரொருவர் சுற்றித் திரிந்துள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த பொலிஸார் அவரை தடுத்து விசாரணை நடத்த முற்படுகையில் அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பொலிஸாரும் அவரை நோக்கி சுட்டதில் சம்பவ இடத்திலேயே அந் நபர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் 18 வயதான இளைஞராவார். 1972ஆம்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img