Wednesday, June 17, 2026
No menu items!

ஜெர்மன்

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு வியூகம் – ஜேர்மன் பறக்குரார் ஜனாதிபதி..!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜூன் 10 ஆம் திகதி ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ அரச விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உர்ரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்க ஜேர்மன் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும், இலங்கைக்கு வருகை தரும் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை...

இலங்கை குடியுரிமை பெற்ற ஜெர்மன் பெண்ணின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கலேவல பகுதியில் போட்டியிடும் இலங்கை குடியுரிமை பெற்ற ஜெர்மன் பெண்ணின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அறிக்கைகளின்படி, அந்தப் பெண் மாத்தளையில் உள்ள கலேவல பிரதேச சபைக்கு போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது, இது இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட்ட முதல் முறையாகும். ஒரு சுயேச்சைக் குழுவிலிருந்து வேட்பாளராகப் போட்டியிட...

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர்…

இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை (13) இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டார். இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் இன்று வியாழக்கிழமை முதல் 15 ஆம் திகதி வரை மாநாடு இடம்பெறுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், ஜி-7 அமைப்பாக...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img