Tuesday, June 16, 2026
No menu items!

டிஜிட்டல் மயமாக்கல்

2026 வரவு–செலவுத் திட்டம்: டிஜிட்டல் மயமாக்கலுக்கு ரூ. 35.6 பில்லியன்!

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 35.6 பில்லியன் (சுமார் USD 120 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது, வலுவான டிஜிட்டல் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கும் அரசின் நீண்டகால இலக்குடன் இணங்குகின்றது. இதில், தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பு, தரவு பரிமாற்ற தளம், மற்றும்...

நாடு ஒரு அங்குலம் கூட நகராது; ஜனாதிபதியின் எச்சரிக்கை!

நிதி துஷ்பிரயோக வலையமைப்பை கட்டுப்படுத்தாவிட்டால் நாடு ஒரு அங்குலம் கூட நகராது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார். தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை (02.06.2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, “மோசடியில் கட்டமைக்கப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை இல்லாது செய்ய...

ஏனைய நாடுகளுக்கு இணையாக இலங்கையை மாற்றுவதே இலக்கு – ஜனாதிபதி..!

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற The Innovation Island Summit - 2025 மாநாட்டில் உரையாற்றும் போதே...

இலங்கையின் வளர்ச்சிக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்திய துருக்கி..!

துருக்கிய குடியரசின் தூதர் செமி லுட்ஃபு துர்குட், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவை சந்தித்து, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வறுமை ஒழிப்புக்கான துருக்கியின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இலங்கை மாணவர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பை அவர் அறிவித்தார், மேலும் ஏப்ரல் மாதத்தில் வருகை தருமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அதிகாரப்பூர்வ...

நாடு தழுவிய அளவில் பணப் பயன்பாட்டைக் குறைக்க அரசாங்கம் திட்டம்; ஜனாதிபதி!

நாடு தழுவிய அளவில் பணப் பயன்பாட்டைக் குறைக்க தனது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இதை அடைவதற்கு டிஜிட்டல் மயமாக்கல் முக்கியமாக இருக்கும் என்று கூறினார். "நமது நாட்டில் பணப் பயன்பாட்டைக் குறைக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதை அடைய, டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும்," என்று ஜனாதிபதி கூறினார். அரசாங்கத்தின் புதிய...

அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு உலக வங்கி இணக்கம்..!

அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) தெரிவித்துள்ளார். இன்று (21/1/2025) ஜனாதிபதி செயலகத்தில் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட உலக...

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்காக இலங்கையுடன் இணையும் இந்தியா..!

இலங்கையுடன் இணைந்து மக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபடவுள்ளது. இதன் ஒரு கட்டமாகத் டிஜிட்டல் அடையாள திட்டத்தை செயற்படுத்தவுள்ளது. அடுத்த மாதம், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபடவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, இந்தியா மேற்கொண்ட வெற்றிகரமான, மக்களை மையமாகக்...

இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படத் தயார்; சீனா தெரிவிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் எனச் சீனா தெரிவித்துள்ளது. அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய...

ஐ.நா.சபையின்  உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். "பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது: இலங்கை மக்கள் மீதான தாக்கம்" என்ற தலைப்பில் அவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்...

டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவை வழங்க தயார்; கேட்ஸ் அறக்கட்டளை!

கேட்ஸ் அறக்கட்டளையின் சுயாதீன ஆலோசகர் திரு.சந்தித்த சமரநாயக்க இன்று (03.10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். கேட்ஸ் அறக்கட்டளையின் இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்துதல், பள்ளி மதிய உணவு வழங்குதல் உள்ளிட்ட குழந்தைகளின் போஷாக்கை மேம்படுத்துதல், பொது மற்றும் தனியார் துறைகளில் மனித வளங்களை மேம்படுத்துதல்,...
- Advertisement -spot_img

Latest News

ஜூலை மாதத்தில் எரிபொருள் விலை;வெளியான அரசாங்கத்தின் நிலைபாடு

அரசாங்கம் அறிமுகப்படுத்திய 3 மாத எரிபொருள் மானிய திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்பின்...
- Advertisement -spot_img