டெல்லி
புதிய செய்திகள்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில்-7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி – !
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்களைப் பெற்று தங்களது இன்னிங்ஸை முடித்தது. அணியின் சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ஓட்டங்களுடன் சிறப்பாக விளையாடினார்.
இதனையடுத்து,...
புதிய செய்திகள்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது போட்டி இன்று!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது போட்டி இன்று (29) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
டெல்லியில் இன்று இரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
புதிய செய்திகள்
ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்ட எம்.எஸ். டோனி!
ஐ.பி.எல் தொடரில் 30ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் அதிரடி பினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய சென்னை அணித் தலைவர் எம்.எஸ். டோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் 43 வயதான டோனி, ஐ.பி.எல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதைப்...
புதிய செய்திகள்
சஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ள மோடி..!
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில்...
World News
இந்தியாவின் டெல்லியின் புதிய முதல்வர் நியமனம்!
இந்தியாவின் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.
துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,...
புதிய செய்திகள்
மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!
மகளிருக்கான 3 ஆவது பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இந்த தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன்ஸ் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், முன்னாள் சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி.வாரியஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
வடோதராவில் இன்று நடைபெறவுள்ள...
World News
அறிக்கை வெளியிட்ட இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…
பங்களாதேஷ் விவகாரம் தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று மதியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருவதற்கு மிகக் குறுகியகால ஒப்புதல் ஒன்றை கோரினார்.
அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லைக் காவல் படைகளுக்கு...
World News
டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கூரை கழன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் காயம்..!
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற நிலையில், டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கூரையின் ஒரு பகுதி கழன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இடிபாடுகளில் எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை டெல்லி தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
குறித்த...
World News
டெல்லியில் வெப்ப அலை தாக்கத்தில் 192 பேர் உயிரிழப்பு…!
டெல்லியில் வெப்ப அலையின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடற்ற நிலையில் சாலையில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 192 பேர் கடந்த 9 நாட்களில் உயிரிழந்துள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, டெல்லியில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக...
World News
இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் இன்று தீவிரம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!!!
வட இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் இன்று அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி பஞ்சாப், அரியானா, டெல்லி, ஜம்மு, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இன்று தீவிரமான வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


