Friday, May 1, 2026
No menu items!

தனியார் மருத்துவமனை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடி இதய அறுவை சிகிச்சை அவசியம் – மருத்துவர் ருக்ஷன் பெல்லன!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அவரது இதய தமனிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், விரைவில் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இடம் பெற வேண்டியிருக்கும். சில...

கத்திக்குத்துக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு!

திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனை உரிமையாளரின் மனைவி இன்று (05) அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மருத்துவமனை ஊழியர் செய்த செயலால் நிகழ்ந்த பரபரப்பு…!

இந்தியா, உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டம், ஹர்தயா பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையொன்றில் பெண் ஒருவருக்கு மருத்துவமனை ஊழியர் அறுவை சிகிச்சை செய்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை நடைபெறும் அறையில் மயக்க நிலையிலிருந்த பெண்ணுக்கு மருத்துவர்களுடன் சேர்ந்து ஊழியரும் அறுவை சிகிச்சை செய்து அதனை காணொளியாக எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளனர். இந்த...

கர்நாடகாவில் வேகமாக பரவும் நோய்!

இந்தியா, கர்நாடகாவில் நாளுக்கு நாள் டெங்கு பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தார்வார் மாவட்டம், மம்மிட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால் லமாணி என்பவரின் 5 மாத பெண் குழந்தையான ஆராத்தியா கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில்...

மருத்துவ மாணவியின் குற்றச்செயல்…!!

தனியார் மருத்துவமனை ஒன்றில், வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே தன்னை பயிற்சி பெற்ற வைத்தியர் என அடையாளப்படுத்தி  சட்டத்தரணி தம்பதியரின்  மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு கொலன்னாவை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்  ஹர்ஷன கெகுணவெல நேற்று (15.07) பிற்பகல்...

பரிதாபகரமாக உயிரிழந்த 5 வயது சிறுவன்..!

யாழ்ப்பாணம்  அராலி மத்தியில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளாத நிலையில் நேற்றையதினம்(24)  5 வயதுடைய  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிருபாகரன் சுலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் ஆஸ்துமாவால் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பெற்றோர் மருந்து எடுத்துள்ளனர். இருப்பினும்  அவ் மருந்துகளை  சிறுவனுக்கு வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img