Friday, April 24, 2026
No menu items!

தமிழ் மக்கள் கூட்டணி

எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்காக சேவையாற்றுவோம் – சட்டத்தரணி மணிவண்ணன்..!

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று(08) இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உரையாற்றுகையில், எங்களுக்கு வாக்களித்த உறவுகளுக்கு நன்றிகள். சட்ட போராட்டத்திலும் ஈடுபட்டோம். அந்த முயற்சியும் தோல்வி. 10 நாட்களே பிராசரத்திற்காக செலவு செய்தோம்....

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (23.04.2025) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் காட்சியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளூர் ஆட்சி அதிகார சேவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்...

மன்னார் நகரசபை தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்திய தமிழ் மக்கள் கூட்டணி..!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14/03/2025) காலை மன்னார் நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை மன்னார் தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளது. மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

சர்வகட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட  கருத்துரைக்கும் நிகழ்வு..!

"எமது எம்.பி எமது குரல்" எனும் தொனிப்பொருளில் சர்வகட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட  கருத்துரைக்கும் நிகழ்வு  யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நேற்று(26) இடம்பெற்றது. இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் கனகரட்ணம் சுகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், இலங்கை...

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

நேற்றைய தினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது முச்சக்கர வண்டியில்...

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்றையதினம் மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டார். இதன்போது வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு தந்தை செல்வா கலையரங்கில்!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நேற்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. விருந்தினர்கள் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்  பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

எமது கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என சி.வி விக்னேஸ்வரன் தெரிவிப்பு..!

எமது கட்சி இளையோரின் கட்சி. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு ஒரு செவிலி தாய் எவ்வாறு பார்த்து கொள்வாரோ அதே போல் இந்த கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்...

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நாளை 4 ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி அந் நாளில் கிளிநொச்சி நகரில் போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளனர். மேலும், போராட்டத்திற்கும் பேரணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது எனவும்  அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு செய்தி  விடுத்துள்ளார் . மேலும் இந்நிலையில் யாழ்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img