Friday, May 1, 2026
No menu items!

தம்மிக விமலரத்ன

நுரைச்சோலை மின் நிலையம்: 3வது பிறப்பாக்கி இன்று முதல் பராமரிப்புக்காக நிறுத்தம்!

இன்று (13) நள்ளிரவு முதல் நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும். இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்என்றும் மேலதிகமாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தற்போதும் செயல்பாட்டிலுள்ள 2 பிறப்பாக்கிகள் மூலம் மின்சார விநியோகம் தொடரப்படுவதால்,...

பல பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்குள் மின் விநியோகம் வழமைக்கு..!

சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை தொடர்பான 55,940 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவற்றில் 17,460 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். ஏனைய பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்குள் மின்...

மீண்டும் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு !

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img