Thursday, June 11, 2026
No menu items!

தலைவர்

சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு; வெலிகம பிரதேச சபையின் தலைவர் பலி!

வெலிகம பிரதேச சபையின் தலைவர்  துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளார். இன்று முற்பகல் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். update- காயமடைந்த பிரதேச சபையின் தலைவர்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மோட்டர் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு...

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் இராஜினாமம்!

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் மொண்டி ரணதுங்க, பதவியை இராஜினாமா செய்தார். இவர் கடந்த வருடம் அக்டோபர் 10ஆம் திகதி நியமிக்கப்பட்டதையடுத்து இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பதவியை இராஜினாமா செய்த போக்குவரத்து சபையின் தலைவர்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் செனேஷ் திஸாநாயக்க அண்மையில் வெளியேறியதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் அரச நிறுவனத் தலைவர் ஒருவர் ராஜினாமா செய்த இரண்டாவது நிகழ்வாக...

கிராம உத்தியோகத்தர்களின் தீர்க்கமான கலந்துரையாடல்…!

சேவை அரசியலமைப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (01.07) இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேசிய அமைப்பாளர்  சுமித் கொடிகார, ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்கவுடன் இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உரிய கலந்துரையாடலின் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப்...

அம்புலன்ஸ் படகுச்சேவையை கைவிடத்தீர்மானம்…!  

யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாகவே குறித்த சேவையினை நிறுத்தவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படகுச்சேவையானது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த படகுச்சேவையினை கைவிடுவதற்க்கு யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img