Saturday, May 9, 2026
No menu items!

துண்டுப்பிரசுரம்

வேலையில்லா பட்டதாரிகளின் வித்தியாசமான முறையிலான போராட்டம்..!

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விளிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நேற்று (16/1/2025) காலை 9.30 மணியளவில் யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை...

வாக்களிப்பது தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரம் வெளியீடு!

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அடங்கும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்களை வாக்களிப்பதன் முறையை தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வெளியீட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. வெளியீட்டு வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான உதவித்தேர்தல் ஆணையாளர் ஏ.சீ .அமல்ராஜ் அவர்கள் வெளியிட்டு வைக்க முதலாவது துண்டுப்பிரசுரத்தை  கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் பெற்றுக்கொண்டார். குறித்த...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img