Friday, July 24, 2026
No menu items!

தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள்!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ) 1,121  முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1,062 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள்...

ஆயிரத்தை தாண்டிய தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை..!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழுகளில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் மையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாடு மையங்களில்  மொத்தம் 1,046 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஏப்ரல் 9 ஆம் திகதி, தேர்தல் சட்டங்களை மீறியதாக...

அதிகரிக்கும் உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள்..!

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 08ஆம் திகதி வரை 944 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 64 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த ஒரு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான...

கோசல நுவான் ஜயவீரவுக்குப் பதிலாக நாடாளுமன்றுக்கு தெரிவான சமந்த ரணசிங்க!

கேகாலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சமந்த ரணசிங்க, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவுக்குப் பதிலாக நாடாளுமன்றுக்கு தெரிவாகவுள்ளார். பொதுத் தேர்தலில் 40,000க்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்ற சமந்த ரணசிங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவால் அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் பதவியேற்பார். கோசல ஜயவீர கடந்த ஞாயிற்றுக்கிழமை...

அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்..!

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக...

தபால்மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு..!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்தார். இம்முறை தபால்மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுகின்றன. தபால்மூல வாக்குச்சீட்டுகளை எதிர்வரும் 7ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23, 24ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன், குறித்த நாட்களில்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 456 முறைப்பாடுகள் பதிவு..!

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி ) 456 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில்...

தேர்தல் ஒளிபரப்பு கட்டணத்தில் அதிகரிப்பா?

கடந்த தேர்தல்களில் தேர்தல் ஆணைக்குழுவால் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தேர்தல் ஒளிபரப்பு கட்டணம், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 1300 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பல தொலைக்காட்சிகள் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்புவதில் இருந்து விலகக்கூடும் என இலங்கை இலத்திரனியல் ஒளிபரப்பாளர்கள் சங்கம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தேர்தல்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 413 முறைப்பாடுகள் பதிவு..!

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி ) 413 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 02 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்..!

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி ) 364 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 02 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 335 முறைப்பாடுகளும்...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img