Monday, June 8, 2026
No menu items!

தொழிற்சங்கங்கள்

ஜனாதிபதிக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு…!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டப் பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என துறைசார் சில தொழிற்சங்கங்கள்...

கிராம நிர்வாக அலுவலகர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிப்பு!

இன்றைய தினம் தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் திங்கட்கிழமை (08) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கிராம சேவையாளர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் தற்போது சேவை அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கத் தவறியதற்கு எதிராகவும் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் சந்திரலால்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img