Wednesday, April 29, 2026
No menu items!

தொழிலதிபர்

ஆர்.சி.பி அணியை விற்பனை செய்ய முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சியில்!

நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை விற்பனை செய்ய அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட டியாஜியோ (Diageo) நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) தற்போது RCB அணியை நிர்வகித்து வருகிறது. அணி விற்பனை அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையலாம் என...

ரூ.1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ரூ1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோகிராம் தங்கத்துடன் ஒரு நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகன உதிரி பாகங்களைப் போன்ற ஒன்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களிலும், சந்தேக நபரின் பயணப் பையிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32...

கைக்கோடாரி சின்ன சுயேட்சை குழுவின் அலுவலகம் திறந்து வைப்பு..!

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் கைக்கோடாரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு - 02 இன் 10ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்றைய தினம் திங்கட்கிழமை தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனால் திறந்து வைக்கப்பட்டது. தொழிலதிபர் சுலக்சனின் வழிகாட்டலில் வலிகாமம் கிழக்கில் சுயேட்சை குழு - 2 இல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தனது வேட்பாளர்களை ஆதாரித்து, கோப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ள சுலக்சன்...

பி.எஸ்.சாமி அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு – டக்ளஸ் தேவானந்தா!

தொழிலதிபர் பி.எஸ். சாமி அவர்களின் மறைவு தமிழ் இனத்திற்கே பேரிழப்பாக அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "தொழிலதாபர் சாமி அண்ணன் அவர்களுடன் எனக்கும் எமது கட்சியினருக்கும் நீண்ட உறவு...

இலங்கையின் பிரபல தொழிலதிபர் காலமானார்!

இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன தனது 82வது வயதில் காலமானார். அவர் Melstacorp PLC இன் தலைவராகவும், இலங்கையில் டென்மார்க்கிற்கான கெளரவ தூதராகவும் இருந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட திலித் ஜயவீர!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது “சர்வஜன பலய” கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீரவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை மக்கள் தேசிய கட்சி தனது ஆதரவை வழங்கியுள்ளது. இதன்படி, 'மவ்பிம ஜனதா கட்சியின்' தலைவர் திலித் ஜயவீர மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் தியாகராசா விஷ்ணுகாந்தன் ஆகியோர் 'சர்வஜன பலய' கூட்டணிக்கான...

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை வழங்கிய TRCSL!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) Starlink Lanka (Private) Limitedக்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை வழங்கியுள்ளது. இலங்கையில் செய்மதி அகன்ற அலைவரிசை சேவைகளை வழங்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக TRCSL அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 17பி பிரிவின் கீழ் இந்த உரிமம் வழங்கப்பட்டதாக தெரிவித்த TRCSL மேலும் கூறியது, இது 2024...

கிளி /பளை மத்திய கல்லூரி மாணவசாரணர்களுக்கான சின்னஞ்சூட்டும் வைபவம்…! 

கிளி /பளை மத்திய கல்லூரியின்  சாரணர்களுக்கான சின்னஞ்சூட்டும் வைபவம் நேற்றைய தினம் (05.08.2024) சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் திரு கு.ரவீந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரபல தொழிலதிபர் மற்றும் சமூக சேவகர் திரு. நடேசபிள்ளை காந்தரூபன் (London)  ஆகியோரும் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக கிளி. மாவட்ட சாரண ஆணையாளர் சி.விக்னேஸ்வரன்,  அவர்களும்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img