Sunday, April 19, 2026
No menu items!

தொழில்நுட்பம்

இலங்கையில் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உடல் கேமரா – காவல்துறையின் புதிய நடவடிக்கை!

இலங்கை காவல்துறை, அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உடலில் அணியும் கேமராக்களை பொருத்தத் தீர்மானித்துள்ளது. முன்னோடி முயற்சியாகத் தொடங்கிய இந்த திட்டம், இப்போது நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், பணியில் உள்ள ஒவ்வொரு பொது தொடர்பும் பதிவு செய்யப்படும். இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் தவறான நடத்தையை கடினமாக்கும். தகராறுகள் அல்லது...

மருத்துவமனையில் இருந்து Zoom மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்ற விசாரணையில் இணைந்தார்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது இருக்கும் முன்னாள் ஜனாதிபதி, சூம் (zoom) தொழில்நுட்பம் மூலம் விசாரணையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது – சிறைச்சாலைத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நீதவான் ஜூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டால், அதற்குத்...

தரம் 12 தொழிற்கல்விப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கோரிக்கை!

2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. இதன்படி, சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்கூடிய பாடசாலைகளின் பட்டியல் மற்றும் தொழிற்கல்வித் துறைகள் உள்ளிட்ட தகவல்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் சிறப்பு அறிவிப்புகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் எந்தவொரு முடிவுகளும், இந்த மாணவர் சேர்ப்பின்போது...

5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யலாம் – சீன நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்பு..!

5 நிமிடம் மின்சார காரை சார்ஜ் 400 கிமீ பயணம் செய்யும் தொழில்நுட்பத்தை BYD நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 5 நிமிட சார்ஜ் மின்சார வாகனத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த வாகனங்களை சார்ஜ் செய்ய அதிக நேரம் தேவைப்படும். இந்நிலையில், 5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் அமைப்பை சீனாவை சேர்ந்த பிரபல மின்சார...

தொழில்துறை ஊக்குவிப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

தொழில்துறை ஊக்குவிப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், வர்த்தகம், திறன்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தொழில்துறை துறையின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொழில்துறை கொள்கைகளை வகுக்க, தற்போதுள்ள 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் எண் தொழில்துறை ஊக்குவிப்புச் சட்டத்தின் விதிகள் போதுமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே,...

2025ம் ஆண்டில் பிறக்கும் பீட்டா குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தற்போது 2024 முடிவடைந்து 2025 ஆண்டு ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டில் பிறக்கும் குழந்தைகளை பீட்டா குழந்தைகள் என அழைக்கின்றனர். எதிர்காலத்தில் இவர்கள் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தில் மிதக்க போகின்றனர். இவர்களுக்கு எதிர்காலம் எப்படி அமையும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் கிரக நிலையின் மாற்றங்களும் காணப்படுகின்றது. எனவே இந்த பீட்டா குழந்தைகளின் ஆளுமை, ஆரோக்கியம், கல்வி,...

உலக வங்கியின் உப தலைவருடன் பிரதமர் சந்திப்பு!

உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர், நாட்டின் முக்கிய அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய உள்ளடக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த சந்திப்பு, தேசிய சவால்களை எதிர்கொள்வது மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வாட்ஸ்அப்பில் வரும் ChatGPT – இலவசமாக அணுகுவது எப்படி?

உலகளவில் உள்ள அனைத்து WhatsApp பயனர்களும் இலகுவான முறையில் ChatGPT-ஐ பயன்படுத்துவதற்கான புதிய அம்சத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் வரும் ChatGPT நாளுக்கு நாள் artificial intelligence தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இது பலரது வேலையையும் எளிதாக்கியுள்ளது எனலாம். அந்தவகையில் தற்போது அதை மீண்டும் எளிதாக்கி, வாட்ஸ்அப் மூலம் கொண்டு வந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது நண்பர்களுடன்...

அமெரிக்க அரச பணியிலிருந்து விலகியவர் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிப்பு!

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியருக்கு வழங்கி வைக்கப்பட்டது. கொழும்பு டி. எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img