Tuesday, June 16, 2026
No menu items!

தோட்டத் தொழிலாளர்கள்

பொகவந்தலாவ, மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள்  சம்பள அதிகரிப்பை எதிர்த்த எதிர்க்கட்சியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் நேற்றைய தினம் (16.11.2025) அரசாங்கத்தின் 200 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பளத்தை 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இருந்தபோதிலும், எதிர்க்கட்சியினர் இது சட்டவிரோதமான கொடுப்பனவு என குறிப்பிட்டு தடுப்பு முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்கு எதிராக தொழிலாளர்கள் ஊர்வலமாக...

முற்றாக எரிந்து நாசமாகியுள்ள தொடர் குடியிருப்புக்கள்..!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 12 வீடுகள் கொண்ட குடியிருப்பில்  பரவிக்கொண்டிருந்த தீயை, தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர். தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை....

தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் வைத்தியசாலையில்..!

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23.11.2024) மாலை பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதலில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 7...

அரசாங்கத்திற்கு தக்க பாடம் புகட்டப்படும்: கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம்…!!

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என்பதுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட...

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து…!

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700  ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img