Thursday, April 30, 2026
No menu items!

நவம்பர்

நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்படும்!

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிதி கொடுப்பனவு நாளை (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. இதற்காக மொத்தம் 11.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இந்தவருடம் நவம்பர் மாதத்தில்  முதல் 20 நாட்களில் 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) படி, நவம்பர் 01-20 வரை மொத்தம் 120,961 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (26,717), அதைத் தொடர்ந்து ரஷ்யா (20,157), ஜெர்மனி (9,444), லண்டன்(7,715) மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img