Friday, July 17, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

மதுபான உரிமம் விவகாரத்தில் சாணக்கியன் குற்றச்சாட்டை நிராகரித்த பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் கருத்துக்களால் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நேற்று(24) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பாக ஒரு தொழிலதிபரை கிங்ஸ்பரி உணவகத்தில் சந்தித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நேற்று...

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானக்கு உயிர் அச்சுறுத்தல்!

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜகத் விதான இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு களுத்துறை டிஐஜிக்கு ஐஜிபி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "வாகனத்தில்...

நாளை பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு ஆடையில்..!!

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, நாளை புதன்கிழமை (22) பாராளுமன்றத்தில் ஒரு சிறப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) அறிவித்துள்ளார். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை அனைத்து உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் நுழைவாயிலில் ஒரு சின்னத்தை விநியோகிக்க...

பண்டாரவளை திட்டம் ‘நோக்கக் கடிதங்கள்’ மட்டுமே – அரசாங்கத்தின் மீது மனோ கணேசன் குற்றச்சாட்டு!

பண்டாரவளையில் தோட்டப் பயனாளிகளுக்கு வீடு மற்றும் நிலப் பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் சமீபத்திய திட்டம் உண்மையில் வெறும் “நோக்கக் கடிதங்கள்” விநியோகம் மட்டுமே என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜேவிபி அரசாங்கம் பண்டாரவளையில் ஒரு பிரமாண்டமான நிகழ்வை நடத்தியது. அதில்...

பாதாள உலக அமைப்புகள் குறித்து நடுநிலையான விசாரணை அவசியம் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் உள்ளவர்களை அடையாளம் காண பாரபட்சமற்ற, நடுநிலையான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (15) ஊடகங்களிடம் பேசிய அவர், “முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இரண்டு உயர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,...

எம்.பி. இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை – கோட்டை நீதிவான் அனுமதி!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிவான் இந்து ஜஸ்டிஸ் அனுராதா வெல்லலெச்ச்சி முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது. விசாரணையின் பின்னர், நீதிவான் அவரை ஒருவருக்கு ரூ.10 இலட்சம் மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார். அர்ச்சுனா, கடமையில் இருந்த போக்குவரத்து காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக்...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்று அவர் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையானார். இந்தநிலையில் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இயங்காமல் உள்ள கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையம் மீண்டும் செயல்படுத்தப்படும் – சுகாதார அமைச்சர் உறுதி!

பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ள கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையத்தை மீளச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பான தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிதி சுதந்திரம் அவசியம் – சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

தேர்தல்கள் ஆணைக்குழு உண்மையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமானால், அதன் செயற்பாடுகளுக்கு தேவையான நிதி சுதந்திரம் கட்டாயமாக இருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையான அளவிலான...

“ஒரு வருட ஆட்சி – எவ்வித வளர்ச்சியும் இல்லை” என NPP ஐ விமர்சனம் செய்த மஹிந்த ராஜபக்ஷ!

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்தவொரு வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டார். "ஒரு வருட ஆட்சியில், மக்கள் உணரக்...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img