Wednesday, July 29, 2026
No menu items!

நாடு

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த தகவல், பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, முன்பிள்ளைப் பருவ (Early Childhood)...

தொடரும் அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு !

அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 19 கோரிக்கைகளை முன்வைத்து, அஞ்சல் தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என...

பாடசாலை மாணவர்களுக்கு விற்கப்பட்ட இ-சிகரெட்டுகள்; ஒருவர் கைது!

பொலன்னறுவை - கல்லலெல்ல பகுதியில் ஒலி உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றில், சட்டவிரோதமான 6 இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது . கைப்பற்றப்பட்ட இ-சிகரெட்டுகள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இ-சிகரெட்டுகள் அதிக புகையை உருவாக்காது என்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள சூதாட்ட விடுதிகளில் இத்தகைய...

அரச மருத்துவர்களின் நாடு தழுவிய போராட்டம் ஒத்திவைப்பு!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை, தமது போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தங்களது கோரிக்கைக்கு கிடைத்த ஆக்கபூர்வமான பதில்களைக் கருத்தில் கொண்டு சங்கத்தின் நிர்வாக குழுவில் பணிப்புறக்கணிப்பை ஒத்திவைப்பதற்கான தீர்மானம்...

வைத்தியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்– 11 ஆம் திகதிக்குள் தீர்வு வராவிட்டால் நடவடிக்கை!

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11 ஆம் திகதித காலை 8.00 மணிக்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அவர்...

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு அரச விஜயம் – இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவிற்கும் (Dr Mohamed Muizzu) இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நேற்று (28) பிற்பகல் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றன. மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மகத்தான வரவேற்பளித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

நாட்டில் அதிகரித்து வரும் தோல் நோய்கள்!

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்படி ரிங்வோர்ம் என்ற பூஞ்சை தோல் நோய் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் ஏற்பட்டால், தோலில் சிவப்பு, வட்ட வடிவ தடிப்புகள் தோன்றும். தோல் தொடர்பு அல்லது ஆடைகள்...

சுற்றுலா மேற்கொள்வதற்கு அதிகளவு விரும்பப்படும் நாடுகளில் இலங்கை!

2025 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கு அதிகளவில் விரும்பப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம், தமது விமான பயணச்சீட்டு பதிவு தரவுகளைக் கொண்டு நடத்திய ஆய்வொன்றுக்கமைய, இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளுக்கமைய, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை மீதான பயண ஆர்வம் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகத்...

நாடு ஒரு அங்குலம் கூட நகராது; ஜனாதிபதியின் எச்சரிக்கை!

நிதி துஷ்பிரயோக வலையமைப்பை கட்டுப்படுத்தாவிட்டால் நாடு ஒரு அங்குலம் கூட நகராது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார். தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை (02.06.2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, “மோசடியில் கட்டமைக்கப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை இல்லாது செய்ய...

புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய அமெரிக்கா!

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘Gold Card’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் சட்டவிரோதமாகக் குடியேறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், அமெரிக்காவில்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img