Sunday, August 23, 2026
No menu items!

நிறுவனங்கள்

சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி – அமைச்சரவை ஒப்புதல்!

நிறுவனங்களில் இருந்து சமூகமயமாக்கப்படும் மற்றும் திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உதவியால், இளைஞர்கள் நிரந்தரமும் பாதுகாப்பானதும் ஆன வீடுகளை கட்டம் கட்டமாக கட்டியெழுப்ப இயலும். இந்தத் திட்டம்,...

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரச கணக்காய்வாளர் நாயகம் கடந்த காலங்களில் வெளியிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகளில் சுமார் 95 வீதமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தவறியுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அத்தகைய செயற்பாடானது நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் வீண் விரயத்தை வலுப்படுத்துவதற்கான ஊக்குவிப்பாக அமையும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள...

கையடக்க தொலைபேசி சேவை கட்டணங்களில் மாற்றமில்லை!

கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்கள் சேவை பொதிகளுக்கான கட்டணங்களை அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் சந்தைப்படுத்தல் போட்டிப் பிரிவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட இதனைத் தெரிவித்துள்ளார். இது உண்மைக்குப் புறம்பான தகவலாகும். அவ்வாறான எந்தவொரு விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என சகல தொலைபேசி சேவை...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நாணய பரிமாற்ற கருமபீடங்களை இயக்குவதற்கு 5 நிறுவனங்களுக்கு அனுமதி!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் நாணய பரிமாற்ற கருமபீடங்களை இயக்குவதற்கு 5 நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 5 நாணய மாற்று கருமபீடங்களை இயக்குவதற்கு உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற விசேட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வணிகத்தில் ஈடுபட்டுள்ள முகவர்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டிருந்தது. அதற்காக, 5 நிறுவனங்கள் தங்களது...

பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த தேயிலை கைத்தொழிலை ஊக்குவித்தல் அவசியம்…!

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான 'கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டின்' ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு...

ஜப்பான் நாட்டின் உயர் அதிகாரிகள் டயஸ் கன்னிவெடி பிரதேசங்களுக்கு களவிஜயம் !

இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தின் போது இரு தரப்பினரினால் விதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை அகற்றும் வேலை திட்டங்களுக்காக பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. இருந்த போதும் குறிப்பிடத்தக்க ஒரு சில கன்னிவெடிகளை அகற்றும் நிறுவனமான டயஸ் நிறுவனமானது மனித வலுவை கொண்டு செயற்பட்டு வருகிறது. இவ் நிறுவனத்துக்கு நிதி பங்களிப்பு செய்து வரும் நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் உயர்...

அமெரிக்கா உயர் அதிகாரிகள் டயஸ் கன்னிவெடி அகற்றும் பிரதேசங்களுக்கு களவிஜயம் !

இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தின் போது இரு தரப்பினரினால் விதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை அகற்றும் வேலை திட்டங்களுக்காக பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் குறிப்பிடத்தக்க ஒரு சில கன்னிவெடிகளை அகற்றும் நிறுவனமான டயஸ் நிறுவனமானது மனித வலுவை கொண்டு செயற்பட்டு வருகின்றது. இவ் நிறுவனத்துக்கு நிதி பங்களிப்பு செய்து வரும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் உயர் அதிகாரிகாரிகள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40: பிரதி அமைச்சர்

முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே...
- Advertisement -spot_img