Wednesday, April 29, 2026
No menu items!

நிஹால் தல்துவ

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படவில்லை; நிஹால் தல்துவ!

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ விளக்கமளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு 50 விசேட அதிரடிப்படையினர் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தெளிவுபடுத்திய தல்துவா, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு Ex-PSD எனப்படும் விசேட...

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும்  வேளையில்  பட்டாசு கொளுத்த தடை…

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் தினங்களில் வீதிகளில் பட்டாசுகளை கொளுத்தி மக்களை ஒடுக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (04.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பொதுத் தேர்தலுக்கான...

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில்  வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லை!

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்தும் எதிர்வரும் நாட்களில் அமைதியான சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பான சம்பவத்துடன் மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஏற்கனவே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதாகக் கூறப்படும் நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர்...

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 240 முறைப்பாடுகள்…!

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 240 முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அவற்றுடன் தொடர்புடைய 67 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். அக்காலப்பகுதியில் 4 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் பொலிஸ்திணைக்களத்துக்குகிடைத்துள்ளன. அந்த முறைப்பாடுகளை குற்றவியல் முறைப்பாடுகள்...

இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட  மன்னா ரமேஷ்..!

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “மன்னா ரமேஷ்” அண்மையில் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(07) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவனாகக் கருதப்படும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக என்பவரே இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கப்பம் பெறுதல், கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் மன்னா ரமேஷ் மீது...

கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட அறிவிப்பு..!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 19ஆம் திகதி...

4 மணித்தியாலத்தியத்துக்குள் 8 வீதி விபத்துக்கள்..!

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதியின் கவனக்குறைவு காரணமாக இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சாரதிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை..!

புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் ஆபாசமான அல்லது கலாச்சாரத்திற்கு முரணான வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை பெண்கள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தும் வகையில் போட்டிகளை நடத்துவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதுபோன்ற போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தவுடன் அந்த...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img