நீர்கொழும்பு
Top
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னனி என்ன?
துபாயில் தலைமறைவாக உள்ள கெஹெல்பத்தர பத்மே என்ற நபரின் அறிவுறுத்தலின் பேரில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் கடல்வழியாகத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி இந்தக்...
புதிய செய்திகள்
பறவைக் கூட்டத்தை சுட்டுக் கொல்ல முற்பட்ட அதிகாரிகளுக்கு நேர்ந்த சோகம்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகில் பறவைக் கூட்டத்தைச் சுட்டுக் கொல்ல முற்பட்டதில் 3 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் இன்று மதியம் 11.45 மணியளவில், விமான நிலைய ஓடுபாதைக்கு மேலே பறக்கும் பறவைகள் கூட்டம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து 3 அதிகாரிகள் விமான ஓடுபாதைக்கு அருகில்...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கை அரசுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பாராட்டு..!
க்ரிகோரியன் மரின் என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விமான நிலையத்தில் வைத்து தனது பயணப்பொதிகள் தொலைத்துள்ளார்.
ஒக்டோபர் 20, 2024 அன்று இலங்கையை வந்தடைந்த மரின், விமான நிலையத்தில் அவரது பையை காணவில்லையென பொலிஸ் பரிசோதகர் வசந்த குமாரவிடம் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காட்சிகள் மூலம் , பையை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை...
உள்நாட்டுச்செய்திகள்
சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது…!
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவீதிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (02.10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவீதிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக...
உள்நாட்டுச்செய்திகள்
கஜமுத்துக்களுடன் கைது செய்யப்பட்ட நபர் !
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (27) விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
இந்த கஜமுத்துக்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில்...
புதிய செய்திகள்
முகநூல் விருந்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் கைது..!
கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல கலால் நிலைய அதிகாரிகளால் நேற்று (16.09) முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது முகநூல் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிலேயே குறித்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விருந்துக்கு பல இடங்களிலிருந்து இளைஞர், யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விருந்தில் இணைந்த...
புதிய செய்திகள்
லொறிச்சக்கரம் கழன்றதால் ஏற்பட்ட விபரீதம்..!
நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12.09) இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த லொறி ஒன்றின் சக்கரமொன்று திடீரென கழன்று வீழ்ந்ததால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்...
புதிய செய்திகள்
மாமனாரை கொன்ற மருமகன்!
நீர்கொழும்பு, மாங்குளிய பிரதேசத்தில் நேற்று மாலை மருமகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண் தனது மகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார், இதன் போது அவரது கணவர் தலையிட்டதால் பிரச்சினை அதிகரித்தது.
வாக்குவாதத்திற்கு மத்தியில் மருமகன் தனது மாமனாரை கூரிய பொருளால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்...
புதிய செய்திகள்
போதைப்பொருட்களுடன் இருவர் கைது…!
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (15) இரவு நீர்கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் துனகஹ மற்றும் மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களைச்...
Top
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; 5 பெண்கள் கைது… !
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு , மாத்தளை, மாவனல்லை மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


