Sunday, June 14, 2026
No menu items!

பட்டதாரிகள்

86 பல் அறுவை சிகிச்சை பட்டதாரிகளுக்கு இன்டர்ன்ஷிப் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன!

பல் அறுவை சிகிச்சை பட்டதாரிகள் 86 பேருக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான நியமனக் கடிதங்கள் இன்று (08) கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், நாட்டின் சுகாதார சேவையை உலகளாவிய தரத்தில் உயர்த்துவதற்காக...

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் தொழில் கோரும் பட்டதாரிகளால் ஆர்ப்பாட்டம்!

பத்தரமுல்லை - பெலவத்தை பகுதியில் தொழில் கோரும் பட்டதாரிகளால் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம், பெலவத்தையில் அமைந்துள்ள ஆளுங் கட்சியின் தலைமை காரியாலயத்துக்கு செல்லும் வீதியை மறித்தவாறு முன்னெடுக்கப்பட்டிருந்தது. நீண்ட காலமாகியும் உரிய தொழில் கிடைக்காமல் இருக்கும் பல பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் முன்னேறிச்...

30,000 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்- சந்தன அபேரத்ன..!

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் பிரகாரம்  30,000 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர் என பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், பட்டதாரிகளை அரசாங்க துறையில் இணைத்துக் கொள்வதற்காக...

30,000 பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!

பொது சேவையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 30,000 பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பொதுத்துறையில் தற்போது நிலவும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, முதல் கட்டத்தின் கீழ் 18,853 புதிய ஆட்சேர்ப்புகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, பல்வேறு பொது சேவை நிறுவனங்களின் பணியாளர் நிலைகளை மதிப்பாய்வு செய்து,...

MP அர்ச்சுனா உள்ளிட்ட 5 பேருக்கு தடை கோரிக்கை நிராகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட தடை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு போராட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் எனக் கருதி, குறித்த 5 பேருக்கு எதிராக தடைவிதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மனுவொன்று நேற்று...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம் வழங்கக் கோரி4ஆவது நாளாக போராட்டம்!

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் 4ஆவது நாளாக வேலைநிறுத்தப் மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் (05) மேற்கொண்டு வருகின்றனர் இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டு எம்மை ஏமாற்றாதீர்கள் கிழக்கு பட்டதாரிகளை புறக்கணிக்காதீர்கள் என வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காந்திபூங்கல்லில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை...

  வேலையில்லா பட்டதாரிகள் யாழில் வீதியில் இறங்கிப் போராட்டம்…

வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் நேற்று(09.06.2024) காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தில் பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே  ஒரு   பரீட்சையில்  பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா? , எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img