Tuesday, June 9, 2026
No menu items!

பணம்

2 கோடி ரூபாய் கொள்ளை-60 வயது பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது!

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபகரித்த சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து களனி பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் போது இக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. புறக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின்...

வங்கி அட்டைகள் மூலம் வழக்கு கொடுப்பனவுகளை ஏற்கும் வசதி – உயர் நீதிமன்றத்தில் புதிய திட்டம்!

இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலின் புதிய கட்டமாக, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மற்றும் இணையவழி பரிவர்த்தனைகள் மூலம் ஏற்கும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில், பிரதம நீதியசரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள், அபராதம், வழக்கு...

நிறுவன பராமரிப்பு மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கான உதவித் தொகை திட்டம் நாளை ஆரம்பம் – அமைச்சர் சரோஜா சாவித்ரி!

நிறுவன பராமரிப்பில் உள்ள, பாதுகாவலர்களின் கீழ் வாழும் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்காக மாதாந்தம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஜூலை 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அறிவித்துள்ளார். இத்திட்டம் நாட்டின் 306 குழந்தை அபிவிருத்தி நிலையங்களில் வசிக்கும் 9,191 குழந்தைகளுக்கு பயனளிக்கவுள்ளதாகவும், இதற்காக ரூ.1,000...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக்  கூறி மோசடி; நபர் ஒருவர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 150 பேரிடமிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை, கிருலப்பனை பொலிஸ் பிரிவில் பண மோசடி தொடர்பாக இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக...

ஊழல் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் – நாமல்!

குறைந்த வருமானத்துடன் அரசியலுக்கு வரும் உறுப்பினர்கள் ஊழல் மூலம் பணம் சம்பாதிக்கும் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் என விவசாயம் மற்றும் கால்நடைத் துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன எச்சரித்துள்ளார். பொல்பிதிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை (02.06.2025) கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய பிரதியமைச்சர், “பொல்பித்திகம பிரதேச சபையிலிருந்து மட்டுமல்ல, ஒவ்வொரு நகர சபை...

அரசாங்கத்தில் உள்ள சிலர் டீசல் மாஃபியாவை ஏற்படுத்தி வருகின்றனர்; நாமல் ராஜபக்ஷ!

அரசாங்கத்தில் உள்ள சிலர் பணம் ஈட்டும் நோக்கில் தற்போது டீசல் மாஃபியாவை ஏற்படுத்தி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலவ்வ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி அரசாங்கம் 76 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற வேலைத் திட்டங்களைச் சீரழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதே தவிர, புதிய வேலைத் திட்டங்கள்...

வீட்டில் பணம் எப்பொழுதும் குறையவே கூடாதா? கற்பூர பரிகாரம் செய்தால் போதும்..!

வீட்டில் கற்பூரம் மற்றும் கிராம்பு இவற்றினை ஒன்றாக எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பணம் பொதுவாக பணம் என்றால் அனைவருக்கும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை தானாகவே வந்துவிடும். அதிலும் செல்ல செழிப்புடன் வாழ வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு மட்டுமின்றி, மன நிறைவையும், அமைதியையும் அளிக்கின்றது. அவரவர்கள்...

மாணவனிடம் பணம் கொள்ளையடிக்க முயன்ற நபருக்கு நேர்ந்த கதி..!

கொஹுவல பகுதியில் பள்ளி மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர். கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில் பள்ளி மாணவன் ஒருவனின் பணம் கொள்ளையடிக்கப்படுவதை நேரில் பார்த்த ஒரு குழு, பணத்தை பறிக்க முயன்றவரை கற்களால் தாக்கி...

நூதனமான முறையில் திருட்டு – குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் நகை, பணம் காணாமல் போய் உள்ளதாக இன்றையதினம் (05/03/2025) திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த காணாமல் போன நகைகள் அடங்கிய வீடானது காரைதீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேச வீடு என்பதும் காரைதீவு பொலிஸாருக்கு தெரியவந்ததை அடுத்து பொலிஸார் உடன் விஜயம்...

காசாளரிடமிருந்து பணத்தை திருடிய தம்பதியினர்!

கணேமுல்லவில் உள்ள ஒரு கடையில் காசாளரிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.40,000 பணத்தை வெளிநாட்டு தம்பதியினர் திருடிச் சென்றுள்ளனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், வெளிநாட்டினர் உள்ளூர் ரூபாய் காசுகள் குறித்து கடை காசாளருடன் உரையாடுவதைக் காட்டுகிறது. ஆண் சந்தேக நபர் பணப் பெட்டிக்குள் கையை நீட்டி, காசாளருடன் கலந்துரையாடி, குறைந்த ரூபாய் காசுகளின் கீழ் ரூ. 5000 நோட்டுகளை இரகசியமாக...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img