Tuesday, June 9, 2026
No menu items!

பத்மே

நேபாளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி வெளியிட்டுள்ள பல அதிர்ச்சித் தகவல்கள்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின், பாதுகாப்பு அதிகாரிகளிடம் பல முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தெரிவித்ததன்படி, கொலைக்குப் பிறகு இரண்டு மாதங்கள் மத்துகம மற்றும் தங்காலை பகுதிகளில் மறைந்து வாழ்ந்ததாகவும், பின்னர் ‘பத்மே’ என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் மித்தெனிய பகுதியில்...

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்!

வெலிவேரியவில் நேற்று (13) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர், குற்றவாளி கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அந்த இளைஞன் மீது இதுவரை எந்த குற்றவியல் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார்...

22 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது…!

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கெஹெல்பத்தர பத்மேவின் உதவியாளரான தாகொன்னே அவிஷ்க கிரிபுதா, ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  நீர்த் தாங்கி ஒன்றில் இரகசியமாக...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img