Friday, June 5, 2026
No menu items!

பயணச்சீட்டு

மேல் மாகாண பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாத பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு கடும் நடவடிக்கை!

மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டுப் பெறாத பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை மீறும் நடத்துனர்கள் மூன்று நாள் இடைநீக்கம் மற்றும் அபராதம் விதிக்கப்படுவார்கள். அதேபோல் பயணச்சீட்டுகளைத் தங்கள் வசம் வைத்திருக்காத பயணிகளும் அபராதம்...

மேல் மாகாணத்தில் தனியார் பேருந்துப் பயணிகளுக்கு கட்டாயமாக பயணச்சீட்டு – விதிமீறுபவர்களுக்கு அபராதம்!

மேல் மாகாணத்துக்குட்பட்ட அனைத்து தனியார் பேருந்துகளில் பயணிக்கின்ற பயணிகள் செல்லுபடியான பயணச்சீட்டுகளைப் பெறுவது கட்டாயமாகும் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கத் தவறும் பயணிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் பயணச்சீட்டுகளை வழங்கத் தவறும் நடத்துநர்களுக்கு ரூ.750 அபராதம் விதிக்கப்படும் என...

இலத்திரனியல் பயணச்சீட்டுகள்  விநியோகிப்பதில் முறைகேடுகள்;ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள்!

தொடருந்து திணைக்களம் ஊடாக இலத்திரனியல் பயணச்சீட்டுகளை விநியோகிப்பதில் இடம்பெற்ற முறைகேடுகளில் சில அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகத்துக்கிடமான தகவல்கள் வெளியானதன் காரணத்தினால் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்...

ரயில்வே இ-டிக்கெட் மோசடி – சி.ஐ.டியினரின் விசாரணை தீவிரம்..!

ரயில்வே திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20/1/2025) அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிக்கை..!

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ரயில் நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போது மற்றும் பயணச்சீட்டைச் சரிபார்க்கும்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!

பஸ் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பயணித்தால் அது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்தாமல், பயணச்சீட்டு செலுத்தாமல், மீதமுள்ள பணத்தை செலுத்தாமல், சங்கடமான முறையில் அழைப்புகள் விடுக்கப்பட்டால் 1955 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img