Saturday, July 18, 2026
No menu items!

பரிந்துரை

மின்சார கட்டணம் உயருமா?: பொதுமக்கள் ஆலோசனை இன்றுடன் நிறைவு!

இலங்கை மின்சார வாரியம் (CEB) மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான பொதுமக்கள் ஆலோசனைகள் இன்றுடன் முடிவடைகின்றன. செப்டம்பர் 18 முதல் தொடங்கிய இந்த ஆலோசனை, அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவையாக, மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு இன்று இறுதி அமர்வை நடத்துகிறது. 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30 படி,...

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப்புத்தக அச்சிடுதலுக்கு அமைச்சரவை அனுமதி!

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மொத்தம் 366 பாடப்புத்தகங்களுக்கு 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டும். இதற்காக தேசிய போட்டி விலை மனு முறைமையின்படி விலை மனுக்கள் கோரப்பட்ட நிலையில், 29 நிறுவனங்கள் மனுக்கள் சமர்ப்பித்தன. உயர்மட்ட பெருகைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 3,491.47 மில்லியன் ரூபாய் செலவில், குறித்த...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதலாம் இலக்கத்தின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின்...

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரச கணக்காய்வாளர் நாயகம் கடந்த காலங்களில் வெளியிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகளில் சுமார் 95 வீதமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தவறியுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அத்தகைய செயற்பாடானது நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் வீண் விரயத்தை வலுப்படுத்துவதற்கான ஊக்குவிப்பாக அமையும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள...

மாநில சம்பள உயர்வு ; அமைச்சரவை அங்கீகாரம்!

அரச சேவைகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி நிபுணர் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர்.செனவிரத்ன அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையானது ஜனவரி...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img