Saturday, June 13, 2026
No menu items!

பற்றாக்குறை

அதிக விலைக்கு அரிசி விற்ற 135 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை — நுகர்வோர் விவகார அதிகாரசபை!

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோர் மற்றும் அதை மறைப்போருக்கு...

மருந்து விநியோகத்தை முறைப்படுத்த ஜனாதிபதி வலியுறுத்தல் – பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம் !

நாட்டில் மருந்து பற்றாக்குறையும் விநியோக தாமதங்களும் இல்லாமல் மக்களுக்கு தொடர்ச்சியான மருந்து வழங்கல் உறுதி செய்ய, மருந்து கொள்முதல் மற்றும் விநியோக பொறிமுறைகளை சீரமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஜனாதிபதி தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி,...

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை; வைத்திய அதிகாரிகள் சங்கம்!

நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றிற்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். "அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் பற்றாக்குறைகள் வைத்தியசாலைகளில் காணப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள்,...

உப்பு இறக்குமதி தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு..!

தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல, முந்தைய அரசாங்கங்களும் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதுவரை 4,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள உப்பு இருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சின் மூலம் இறக்குமதி செய்ய முடியும் என்று...

நெல் கொள்வனவு செய்வதற்கு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு ரூபா 5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நெல்லுக்கான சான்று விலை விரைவில் அறிவிக்கப்படும் என உறுதியளித்தார். நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, இந்த பற்றாக்குறைக்கு முன்னர் வருடாந்தம் சுமார்...

தொடருந்து சேவைகளில் தாமதம் !

சாரதிகளின் பற்றாக்குறையால்,இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் வரை தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. <!-- -->

இன்சுலின் பற்றாக்குறைக்கு தீர்வு – சுகாதார அமைச்சு அறிவிப்பு..!

பற்றாக்குறையாக உள்ள இன்சுலின் வகையை அடுத்த நான்கு நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. விநியோகப் பதிவு செயற்பாட்டில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்சுலினிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தற்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் முதல் தொகுதியாக...

நாடு மீண்டும் வரிசைகள் மற்றும் சிரமங்கள் நிறைந்த யுகத்திற்கு செல்ல இடமளிக்க வேண்டாம் ;ரணில் விக்கிரமசிங்க!

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட தேசத்தை கட்டியெழுப்புவதையோ அல்லது பற்றாக்குறை மற்றும் வரிசைகளின் யுகத்திற்கு திரும்புவதையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவலியுறுத்தியுள்ளார். நேற்று (16) பிற்பகல் பதுளையில் நடைபெற்ற “வெல்வோம் சிறிலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

மருத்துவமனைகளை மூடவேண்டிய அபாயம்..!!!

மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினையால் நாடு முழுவதிலும் உள்ள பல புற வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு மருத்துவர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கருத்தாக...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img