Monday, April 20, 2026
No menu items!

பாடசாலை மாணவர்

வென்னப்புவ புதிய வீதியில்  விபத்து; மகளின் கண் முன் பறிபோன தந்தையின் உயிர்!

வென்னப்புவ புதிய வீதியில் கொரககாஸ் சந்தி பகுதியில் இன்று (17) காலை 6.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னில் அமர்ந்த இளம் பெண் மற்றும் வேன் சாரதி காயமடைந்து மாரவில ஆதார...

பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற வர்த்தகர் கைது !

தனமல்வில பகுதியில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்றதாகக் கூறி வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பல்வேறு சுவைகள் கொண்ட இந்த சிகரெட்டுகளை, குறித்த வர்த்தகர் ஒரு மாணவரிடம் கொடுத்து, அதனை ஒன்றுக்கு ரூ.100க்கு வழங்கியுள்ளார். பின்னர், மாணவர் அதையே பாடசாலையில் ரூ.200க்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு மாணவர், இந்த சம்பவம்...

பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தொடரும்..!

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை வௌியிட்டார். பாடசாலை மாணவர்களிடையே இரத்த சோகையைக் குறைக்கும் நோக்கில்,...

மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம்..!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (09.03.2025) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தினால் குருக்கள்மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுதல்,...

மாணவர்களுக்கான காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு..!

25 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் 20  ஆம் திகதி வரை  நீட்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியான காலம் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதியுடன்...

மாணவர்களுக்கு வன்முறைகள் தொடர்பில் விழிப்பூட்டல் கருத்தரங்கு..!

சாவக்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள், வன்முறைகள் மற்றும் வீதி ஒழுங்குகள் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று (28/02/2025) சாவகச்சேரி பொலிஸாரினால் ஆறு பாடசாலைகளில் நடத்தப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ஜெயரூபனினால் சாவகச்சேரி டிறிபேக்கல்லூரி, இந்து கல்லூரி, மட்டுவில் சந்திரமௌளிசா, நுணாவில் சரஸ்வதி ஆகிய...

மாணவர்களிடையே அதிகரிக்கும் வாய் புற்றுநோய்..!

நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய் புற்றுநோய்கள் கண்டறியப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

பாடசாலை மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு..!

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடான கலந்துரையாடலானது அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (16.01.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகளில் ஏற்படும் தடங்கல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள்...

பாடசாலை மாணவர்களிற்கு விசேட கொடுப்பனவு..!

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவிற்காக பாடசாலை மாணவர்களிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய “Household...

ஜனவரி முதல் டிக்டொக் செயலிக்கு தடை..!

அல்பேனிய அரசாங்கம், தமது நாட்டினுள் ஒரு வருடத்திற்கு டிக்டொக் செயலியின் பயன்பாட்டை எதிர்வரும் ஜனவரி முதல் தடை செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் எடி ரமா அறிவித்துள்ளார். கடந்த மாதம் பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், உத்தேச தடை...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img