Monday, June 8, 2026
No menu items!

பாதுகாப்புப் படை

நேபாளத்தில் போராட்டம் தீவிரம் – 19 பேர் உயிரிழப்பு; சமூக ஊடகத் தடை நீக்கம்!

நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் விதிக்கப்பட்ட இந்த சமூக ஊடகத் தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ப்ரித்வி சுபா குருங் இன்று காலை தெரிவித்தார். சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேபாளத்தில் உள்ள இளைஞர்கள், பாடசாலை...

போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு இழப்பீடு;– ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்டது. மேலும், ஜனாதிபதி இலங்கை பாதுகாப்புப்படையானது...

16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை தடை செய்த இந்திய அரசு!

ஜம்மு காஷ்மீரில் நடந்த துயரமான பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தின் பின்னணியில், இந்தியா, அதன் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உணர்வுப்பூர்வமான உள்ளடக்கம், தவறான மற்றும் தவறான கதைகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில், 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்திய அரசு தடை...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட  தொழிலதிபர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஏப்ரல் 21 தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய தகவல்களைப் பாதுகாப்புப் படையினரிடமிருந்து மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிமுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஜூலை 2 ஆம் திகதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு இன்று...

வத்திராய கடற்கரையில் மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றல்!

யாழ்ப்பாணம் வத்திராய கடற்கரையில் ரூ.69 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 174 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஏழு பைகளை ஆய்வு செய்தபோது இந்த...

மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் நீர் வெட்டு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திற்குப் பின்னால் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த வீட்டில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 300,000 ரூபாய் நீர் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக குறித்த வீட்டிற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு காவலர்கள்...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பை பலப்படுத்த ஆலோசனை!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்புச் செயலாளர்களும் கலந்துரையாடியுள்ளனர். பாதுகாப்பு செயலாளர் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கை பெங்களூருவில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில், சட்டவிரோத மீன்பிடித்தலை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்புப்...

இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி இன்று பதவிகளிலிருந்து ஓய்வு..!

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று தமது பதவிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இந்தநிலையில், இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ரியர் அட்மிரல் காஞ்சன பணாகொட இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

பாதுகாப்புத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. புதிய பிரதமருக்கும் பாதுகாப்புத் தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.

பிரித்தானியாவில் கத்தி குத்து!

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். சிறுவர் நடனப் பட்டறையின் போது இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு மேலும் 09 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கத்தி குத்து மேற்கொண்ட 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த கத்திக்குத்துக்கான...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img