Friday, August 7, 2026
No menu items!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்நிறைவடைந்தன..!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று (11.08) கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கும். சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களோடு...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை வீரர்…

இந்நாட்டு நேரப்படி நேற்றிரவு இடம்பெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் குழு 2 அரையிறுதி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார். எவ்வாறாயினும், ஓடுபாதை அத்துமீறலுக்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11.05 மணிக்கு இடம்பெற்றது. அருண தர்ஷன...

இந்தியாவுக்கு மூன்றாவது வெண்கலப் பதக்கம்…!

தற்போதைய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வரலாற்று சாதனைப்படைத்து வருகின்றது. இதனடிப்படையில், ஆடவருக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள்  போட்டியில் 3 ஆவது பொஷிசன் பிரிவில் துப்பாக்கி வீரர் ஸ்வப்னில் குசலே தனது முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இவர் தனது போட்டியை ஸ்வப்னில் 451.4 மதிப்பெண்களுடன் முடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள உக்ரைனின் செர்ஹி குலிஷ் (461.3)...

இன்று இலங்கை திரும்பவுள்ள வீர வீராங்கனைகள்…!

இலங்கையை பிரதிநிதிப்படுத்தி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு போட்டியாளர்கள் இன்று (01.08) நாடு திரும்பவுள்ளனர். இந்நிலையில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூப்பந்து வீரர் வீரேன் நெட்டசிங்க, நீச்சல் வீரர் கைல் அபேசிங்க ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறி இன்று இலங்கைக்கு வரவுள்ளனர். பூப்பந்தாட்ட போட்டி வீரரான வீரேன் நெட்டசிங்க ஸ்பெயின் வீரருடன் மோதி தோல்வியடைந்துள்ளார். இதேவேளை, நடைபெற்று...

ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தகுதி சுற்று: காலிறுதியில் உக்ரெய்னிடம் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி

துருக்கியில் உள்ள அன்டல்யா நகரில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தையின் கடைசி தகுதி சுற்று நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் 5ஆவது இடத்திலிருந்த இந்திய அணி நேரடியான 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த இரண்டாவது சுற்றில் உலக தர வரிசைப் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் இந்திய...
- Advertisement -spot_img

Latest News

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு

குருவிட்ட சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சிறைச்சாலையில் இன்று (07) காலை இந்த...
- Advertisement -spot_img