Thursday, July 30, 2026
No menu items!

பிரதமர் அலுவலகம்

நாட்டின் எரிபொருள் சேமிப்பு நிலைமை என்ன? பிரதமர் அலுவலகம் தகவல்

நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரையில் பயன்படுத்த போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், அதேவேளையில், ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்திற்கான கோரிக்கைகள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை நேற்று (15) தெரிவித்துள்ளது. தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவைகள் தடையின்றி செயற்படுத்தும் நோக்கில், பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற ஆறாவது...

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்...

வெசாக் பண்டிகையை பிரதமர் அலுவலகத்தில் நடத்த திட்டம்!

இந்த முறையும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு "புத்த ரஷ்மி வெசாக் வலயம்" நான்கு நாட்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் நடத்த இடம்பெற்ற சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கொழும்பின் ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராம விகாரையும், பிரதமர் அலுவலகமும் இணைந்து "புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை" ஏற்பாடு செய்து வருகின்றன. "புத்த ரஷ்மி வெசாக் மண்டலம் 2025" மே 13...

கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை வெளியீடு!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான ‘கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் இந்த மோசடி விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கையின்...

அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தாதியர் சேவை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வியாழக்கிழமை (அக் 31) பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் செயலாளர் ஜி.பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி அசங்க விக்ரமசிங்க, அரச...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img