Tuesday, June 9, 2026
No menu items!

பிரதமர் நரேந்திர மோடி

கூகிள் இந்தியாவில் 15 பில்லியன் டாலர் முதலீடு – புதிய AI தரவு மையம் அமைக்கும் திட்டம்!

இந்தியாவின் தெற்கு மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில், கூகிள் வருங்கால ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்தை அமைக்க 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு, இந்தியாவில் இதுவரை செய்யப்படாத மிகப்பெரிய தனிநிறுவன முதலீட்டாகும். இந்த திட்டம் அமெரிக்கா மற்றும் புதிய தில்லி இடையிலான வர்த்தக மற்றும் கட்டண விவகாரங்களில் சிக்கலான சூழலில்...

2வது இடத்தை பிடித்தார்பிரதமர் நரேந்திர மோடி..!

நீண்ட காலம் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி 2வது இடத்தை பிடித்தார். 1966 முதல் 1977 வரை 4077 நாட்கள் பதவி வகித்த இந்திரா காந்தியின் சாதனையை, 4078 நாட்களை இன்றுடன் நிறைவு செய்து மோடி முறியடித்தார். முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல்...

இந்தியப் பிரதமரின் இலங்கை வருகை தொடர்பில் ஈ.பி.டி.பி விளக்கம்..!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்கு  கால அவகாசம்  போதாமையினால் குறித்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இருந்தும்  எல்லைதாண்டும் இந்திய கடற்றொழிலாளர் தொடர்பான எமது வலியுறுத்தல்கள் பாரதப் பிரதமரிடம் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் ...

புது டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் உரையாற்ற போகும் ரணில் விக்ரமசிங்க !

குறிப்பிடத்தக்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை இன்று (28) நடைபெற உள்ளது. இந்தச் சொற்பொழிவு புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும். இதில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (27) இந்தியாவின் புது தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன்...

சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்க உள்ளட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 10 ஆம் திகதி பிரான்ஸ் சென்ற அவர், அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றதுடன் பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். பின் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றவருக்கு தலைநகர் வொஷிங்டனில் அரசு சார்பிலும்...

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும்...

ஜனாதிபதி திஸாநாயக்கவை சந்திப்பது ஒரு கௌரவம்; எஸ். ஜெய்சங்கர்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். இதன் போது இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இன்று கொழும்பில் ஜனாதிபதி திஸாநாயக்கவை சந்திப்பது ஒரு கௌரவம் என்று 'X' க்கு எடுத்துரைத்த டாக்டர் ஜெய்சங்கர் கூறினார். சந்திப்பின் போது,...

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர்…

இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை (13) இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டார். இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் இன்று வியாழக்கிழமை முதல் 15 ஆம் திகதி வரை மாநாடு இடம்பெறுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், ஜி-7 அமைப்பாக...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img