Tuesday, April 28, 2026
No menu items!

பிரதமர் ஹரிணி அமரசூரிய

7 அரசியல்வாதிகள் உட்பட 63 பேர் ஊழல் வழக்கில் கைது!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்களுக்கான விடை அளிக்கும் நேரத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் அடங்குவதாகப் பிரதமர்...

புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து யோசனைகள் சமர்ப்பிக்க கால அவகாசம் உள்ளது– ஹரிணி அமரசூரிய!

புதிய கல்வி மறுசீரமைப்பை தொடர்பாக யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க இன்னும் கால அவகாசம் வழங்கப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். குருணாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தற்காலிகத் திட்டமல்ல, மாறாக ஒரு நீண்டகாலக் கொள்கையாக அமையும் எனவும் குறிப்பிட்டார். அவரது விளக்கத்தில்,...

பிராந்திய சூரிய சக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தி எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய இலங்கையின் அர்ப்பணிப்பு – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA) பிராந்தியக் குழுவின் ஏழாவது கூட்டத்தின் இரண்டாம் நாளில் பிராந்திய சூரிய சக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நிலையான வளர்ச்சியின் மூலம் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நாட்டின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். ‘பன்முகத்தன்மை மற்றும் வாய்ப்புள்ள...

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்...

தமிழ்–சிங்களம் இரண்டாம் மொழியாக கட்டாயம்? – கல்வி மறுசீரமைப்பில் புதிய பரிசீலனை!

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மொழிமூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் இரண்டாம் மொழிப் பாடமாகக் கட்டாயமாக்குவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த கேள்விக்குப்...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்; பிரதமர்!

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப்...

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலைமிரட்டலா?

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட இலங்கை அரசியல்வாதிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை பிரதமர் அலுவலகத்திற்கு...

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து!

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் போன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த சிறுமியின் விடயத்தில் முதலாவது சம்பவம் இடம்பெற்ற உடனேயே அது தொடர்பில் உரிய முறையில் தகவல் பதிவாகவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் தெரிவித்தார். அதேநேரம் எதற்காக இந்த விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை...

பிரதமரின் மே தினச் செய்தி!

உழைக்கும் மக்கள் வியர்வை சிந்தி, தங்கள் உயிரைத் தியாகம் செய்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, வெற்றிகரமானதொரு ஆண்டில் மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மே தின அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக நாட்டைப் பாதித்து வரும்...

பிரதமரின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி..!

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒவ்வொரு உயிரின் கண்ணியத்தையும் பாதுகாத்து, அனைவருக்கும் சமத்துவம் மற்றும் நீதியின் எதிர்காலத்தை நோக்கி உழைப்பதன் மூலம், வலிமையுடனும் ஒற்றுமையுடனும் முன்னேற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த கொடூரமான சம்பவத்தின் இருண்ட...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img