Tuesday, April 28, 2026
No menu items!

பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டில் வேலையின்மை 3.8% ஆகக் குறைவு – 3.65 இலட்சம் பேர் இன்னும் வேலைஇல்லாமல்!

நாட்டில் தற்போது 3,65,951 பேர் வேலையின்றி உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2024 தொழிலாளர் படை அறிக்கையின்படி, 2024 முதல் காலாண்டில் 4.5% ஆக இருந்த வேலையின்மை வீதம் 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளது. 2024 இரண்டாம் காலாண்டில் 4.7% இருந்ததும், 2025 இல் 3.8% ஆக குறைந்துள்ளது. கல்வித் தகைமைகளின் அடிப்படையில் வேலையின்மை: க.பொ.த சாதாரண...

பாடசாலை நேர நீடிப்பு: மாணவர்–ஆசிரியர் போக்குவரத்துக்கு அரசு ஏற்பாடுகள் – பிரதமர்!

பாடசாலை நேரம் நீடிக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாடசாலை நேர நீட்டிப்பின் காரணத்தையும் விளக்கினார். புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் ஒத்திசைக்கவும், பயிற்சிப் நேரத்தை மேம்படுத்தவும் பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இந்த மாற்றத்தால், மாணவர்கள்...

பாலியல் கல்வி பாடத்திட்டம் குழந்தைகள் பாதுகாப்புக்காக உருவாக்கப்படும் – கல்வி அமைச்சர்!

பாலியல் துஷ்பிரயோகத்தைக் குறைக்கும் நோக்கத்துடன், குழந்தைகளுக்கான வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமரின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாலியல் கல்வித்...

பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்..!!

ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், 2025 நவம்பர் 3 முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும், ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்...

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த தகவல், பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, முன்பிள்ளைப் பருவ (Early Childhood)...

இலங்கையில் 36,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் –பிரதமர் ஹரிணி அமரசூரிய!

இலங்கையில் தேசிய மற்றும் மாகாணப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 36,178 ஆசிரியர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன என கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்தப் பற்றாக்குறையில் தேசியப் பாடசாலைகளில் மட்டும் 1,501 வெற்றிடங்கள் உள்ளதாகவும், ஏனைய 34,677 வெற்றிடங்கள் மாகாணங்களின் கீழ் உள்ள பாடசாலைகளில் இருப்பதாகவும் அவர் கூறினார். மாகாண வாரியாக வெற்றிடங்கள்...

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவின் புது தில்லியை சென்று, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான முதல் உயர்மட்ட சந்திப்பை தொடங்கினார். ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, இச்சந்திப்பில் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஹரிணி அமரசூரிய அக்டோபர் 18 வரை இந்தியாவில் தங்கியிருப்பார்....

குற்றச் செயல்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – 8 மாதங்களில் 425 பேர் சிறை!

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 425 பெண்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதே காலப்பகுதியில் 4,686 பெண்கள் சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 38 பெண்கள் தற்போது பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளன...

ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு!

தேசிய பாடசாலைகளில் 3 வருடங்களை பூர்த்திசெய்த கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு, தங்களது பிள்ளைகளை தாங்கள் பணியாற்றும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பை மீண்டும் வழங்குமாறு ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பிரச்சினையை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக...

நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். போதைப்பொருள் கொள்கலன்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக்கொண்ட பிரதமர், “அது எங்கிருந்து வந்தது? எவ்வாறு வந்தது?” என்ற விவரங்களை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இதைச் சுற்றியுள்ள அபாயங்கள் குறித்து யாரும் சிந்திப்பதில்லை...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img