Sunday, June 7, 2026
No menu items!

பிரதமர்

பலஸ்தீன அங்கீகாரம்: கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கடினம் என டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம்!

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது மிகவும் கடினமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

பதவி விலகவுள்ள ஜப்பானியப் பிரதமர்!

ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) ஓகஸ்ட் மாத இறுதிக்குள் தனது பதவி விலகலை அறிவிப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் தலைமையிலான ஜப்பானின் ஆளும் கூட்டணி, நாட்டின் மேல் சபையில் பெரும்பான்மையை இழந்தமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

இடைநிலைப் பாடசாலைகளுக்கு வழங்கவுள்ள இணைய வசதிகள்!

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (09)பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார். "1000 பாடாசலைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. 1500 பாடசாலைகளுக்கு 1900...

முன்னாள் அரச ஊழியர் காலமானார்..!

இலங்கையில் நீண்ட காலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் செயலாளராக பணியாற்றிய பிரட்மன் வீரக்கோன் தனது 94ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் இலங்கையின் நிர்வாக கட்டமைப்பிலும், இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாகத்திலும் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துளமை குறிப்பிடத்தக்கது. அவர் இலங்கையின் ஒன்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர்களுக்கு செயலாளராக பணியாற்றிய  ஒரு அரச...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்; பிரதமர்!

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப்...

அரசாங்கம் தோற்கடிக்கப்படாது ; பொதுமக்கள் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்; பிரதமர்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த வருடத்திற்குள் ஜனாதிபதியாக வருவார்கள் என்ற வதந்திகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய முறியடித்துள்ளார். அரசியல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியாக வருவார் என்று சிலர் கூறி வருவதாகக் கூறினார். "இது இலங்கையில் இருக்குமா...

வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது;  பிரதமர்!

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். காரைநகரில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்த பிரதமர்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிலையில் இன்று நண்பகல் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். இதனிடையே பிரதமரின் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.      

இந்தியப் பிரதமர் இலங்கை வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் வெளியீடு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு போக்குவரத்துத் திட்டம் குறித்து காவல்துறை ஊடகப் பிரிவு இன்று (4) சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டது. கொழும்பு மற்றும் பல புறநகர்ப் பகுதிகளுக்கான போக்குவரத்துத் திட்டம் முன்னர் அறிவிக்கப்பட்டது. பிரதமர் இன்று பிற்பகல் வருவதால், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும்...

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கான விஜயம் குறித்து  இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள  அறிக்கை!

பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில், 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இன்று நான் தாய்லாந்துக்கு அதிகாரப்பூர்வ பயணமாகப் புறப்படுகிறேன். கடந்த பத்தாண்டுகளில், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பிராந்திய மேம்பாடு, இணைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மன்றமாக பிம்ஸ்டெக் உருவெடுத்துள்ளது. அதன் புவியியல் இருப்பிடத்துடன், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம் பிம்ஸ்டெக்கின்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img