Sunday, April 19, 2026
No menu items!

பிரதம நீதியரசர்

புதிய பிரதம நீதியரசருக்கு உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு நிகழ்வு!

புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட பிரீதி பத்மன் சூரசேனவுக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் இன்று (31) உயர் நீதிமன்ற வளாகத்தில் விசேட வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில், உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகள், மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். உத்தியோகபூர்வ உரையில் பிரதம நீதியரசர்...

அவசரகாலச் சட்டங்கள் செல்லாது – ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறினார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

2022 ஜூலை 17ஆம் திகதி, அப்போதைய பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த அவசரகாலச் சட்டங்கள் சட்டப்பூர்வம் இல்லாதவை எனவும், அவை அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகவும், இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02ன்...

புதிய ஜனாதிபதியின் வெற்றிக்கொண்டாட்டம் மன்னாரில் !

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று திங்கட்கிழமை  காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிலையில் மன்னாரில் இன்றைய தினம் திங்கட்கிழமை(23) காலை 11.30 மணியளவில் ஆதரவாளர்களினால் வெற்றிக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பஜார் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (National...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img