Thursday, June 11, 2026
No menu items!

பிரதிப் பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனம்!

மேல் மாகாண வடக்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மூவர் கைது!

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை  பொலிஸ் நிலைய...

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு; CID விசாரணையில் வெளியான தகவல்!

குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணையில், ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "குற்றவாளி வங்கியாளரின் அங்கீகாரமற்ற விடுதலை பற்றிய செய்தி பரவத் தொடங்கியவுடன், சிஐடி இந்த...

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சுவாசப் பரிசோதனைக் கருவிகள்...

அது ஹர்ஷனா இல்ல, இன்னொரு ஹர்ஷனா – சமூக ஊடகங்களில் பரவி வரும் கதை பொய்!

2016 ஆம் ஆண்டு தொடங்கிய சட்ட நடவடிக்கைகளில் யோஷித ராஜபக்ஷவுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய சட்டக் குழுவில் தற்போதைய நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவும் இருந்ததாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், நம்பகமான வட்டாரங்கள் இடம் இந்தக் கதை முற்றிலும் தவறானது என்று தெரிவித்தன. யோஷிதவுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய...

பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தகவல்கள்-பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுமா?

பாராளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பான கோப்புகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பிற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில்…!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இக்குழுவில் 63,145 பொலிஸ் அதிகாரிகள், 3200 விசேட அதிரடிப்படை அதிகாரிகள், தேவைக்கு ஏற்ப பொலிஸ் அதிகாரிகள் அகற்றப்படும் இடங்களில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் இராணுவத்தினர் உட்பட 11,000...

பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைந்த  ஷானி அபேசேகர…!

ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஒரு வருட ஒப்பந்த சேவை அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளார். நேற்று (10.10) இடம்பெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஷானி அபேசேகர ஒப்பந்த சேவையின் அடிப்படையில் ஒரு வருட சேவைக் காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்...

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில்  வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லை!

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்தும் எதிர்வரும் நாட்களில் அமைதியான சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொதுத் திரையிடுவதற்கு தடை!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் பார்வையிடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இன்று(19.09.2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் முடிவுகளை பொது மக்கள் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும்,...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img