Monday, June 8, 2026
No menu items!

பிரதேச சபை

பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்..!

தூய்மைப்படுத்தும் செயற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மற்றும் பிரதேச சபை இணைந்து களுவாஞ்சிக்குடி பிரதான வீதி மற்றும் சந்தை பகுதியில் நடைபெற்று கொண்டு வரும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (06.04.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.அபயவிக்கிரம...

தனக்கு எதிராக முகநூலில் போலி பிரசாரம் செய்யப்படுவதாக மன்னார் பிரதேச சபை வேட்பாளர் முறைப்பாடு!

என்னுடைய அரசியல் செயற்பாடுகளை தடுப்பதற்காகவும் எனக்கு எதிரான இன ரீதியான பிரசாரங்களை முன்னெடுத்து என் மீது சேறு பூசும் செயல்பாட்டை மன்னார் பேசாலையைச் சேர்ந்த பிரியதர்ஷினி ரொட்ரிகோ என்கிற பெண்மணி முன்னெடுத்து வருவதாக மன்னார் பிரதேச சபையின் வேட்பாளர் இஸ்மாயில் முஹம்மது றிலான் தெரிவித்தார். அவர் நேற்றைய தினம் (2/4/2025) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், மன்னார்...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்..!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ். சாவகச்சேரி பகுதியில், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும், தற்போதய வேட்பாளருமாகிய செ.மயூரன் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது. கூட்டத்தில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு...

மூன்று பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு!

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தல்கள் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று (27) அறிவித்துள்ளது. இந்த மூன்று உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.  

மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு!

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த பிரதேச சபைகளுக்குச் சொந்தமான உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு வைப்புகளை ஏற்றுக்கொள்வது நாளை (26) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (24) முதல் 27 ஆம் தேதி நண்பகல் 12.00 மணி...

ஆரம்பமாகியுள்ள மூன்று பிரதேசங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை!

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் குறித்த மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால...

மூன்று பிரதேசங்களின் தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பம்!

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (24) ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 27ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என்றும், கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது 26ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு...

நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள தேர்தல் முறைப்பாடுகள்!

நாடளாவிய ரீதியில் கடந்த 21ஆம் திகதி மாத்திரம் 3 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த 21ஆம் திகதி மாத்திரம் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ்  நிலையங்களில் 3 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கண்டி...

24 – 27ஆம் திகதி வரை மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 24 ஆம் திகதி முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதி நாள் மார்ச் 26 ஆம் திகதி நண்பகல்...

சில பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்த கால அவகாசம்..!

பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை குறித்த மூன்று...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img