Monday, June 8, 2026
No menu items!

பிரதேச சபை

கிளிநொச்சி சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி கோரிக்கை!

கிளிநொச்சி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி விவகாரம், கரைச்சி பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையில் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதிகாரத்தில் இல்லாததின் விளைவை கிளிநொச்சி வர்த்தகர்கள் உணர்ந்திருப்பார்கள் எனவும்...

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 25 தரப்பினர்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிவதற்காக 40 உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை 25 தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அதில் 6 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 19 சுயேட்சை குழுக்களும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொதுஜன ஐக்கிய முன்னணி நேற்று கொழும்பு மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. அதற்கமைய, குறித்த மாவட்டத்தில் 5 நகரசபைகளுக்கும்...

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ரிஷாட் கோரிக்கை…!

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை முன்னெடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை (25.11.2024) வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மக்களுடன்...

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் NPP 15 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றது; மஹிந்த தேசப்பிரிய!

எல்பிட்டிய பிரதேச சபையின் ஆளும் கட்சியாக செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி எந்தவொரு தடைகளையும் எதிர்கொள்ளாது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் NPP வெற்றிபெற்று 15 ஆசனங்களைப் பெற்றதுடன், ஏனைய எதிர்க்கட்சிகள் இணைந்து எஞ்சிய 15 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டன. NPP யின் பெரும்பான்மை குறித்த...

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. தபால் மூலம் வாக்களிக்க இயலாதவர்கள் அக்டோபர் 18ஆம் தேதி அவர்கள் பணியிடத்தில் உள்ள மாவட்ட தேர்தல் ஆணையத்தில் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள் என்று தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு...

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமானது. அதன்படி, இன்று முதல் செப்டம்பர் 12 ஆம் திகதி பிற்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் 11 ஆம்...

வருமான வரி பரிசோதகர்கள் கைது..!

60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருமான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல் இருப்பதற்கும் இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதற்காக முதலில் 350,000 ரூபா பணம்...

குடிநீருக்கு சிரமப்படும் கிளிநொச்சி கல்லாறு கிராம மக்கள் !

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் 250ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பகுதியில் நீர் நிலைகளில் நீர் உவநீராக காணப்படுகின்ற நிலையில் குடிநீரை வழங்கும் பொருட்டு கரைச்சி பிரதேச சபையினால் பிரமந்தனாறு கல்லாறு குடிநீர்த்திட்டம் பிரமந்தன் பகுதியில் நீர்த்தாங்கி மூலம்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img