புகைப்படங்கள்
சினிமா
நடிகை சமந்தாவிற்கும் பிரபல இயக்குனருக்கும் இடையில் காதலா?
நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமொரு உடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் வைரல் ஆகும் நிலையில் அவர்கள் காதல் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தற்போது அவர்கள் ஒன்றாக வெளிநாட்டு ட்ரிப் சென்று இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசியல்
AI தொழில்நுட்பத்தினால் பாடசாலை மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்!
பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த மோசடி கும்பல் சமூக ஊடகங்களில் காணப்படும் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை...
Top
புதிய கடவுச் சீட்டில் உள்ள மொழி முக்கியத்துவம் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை; விஜித ஹேரத்!
புதிய கடவுச் சீட்டில் உள்ள மொழி முக்கியத்துவம் தொடர்பிலும் கடவுச்சீட்டுக்குள் இருக்கும் புகைப்படங்கள் குறித்தும் இந்த அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அச்சிடுவதற்கு எஞ்சியிருக்கும் கடவுச்சீட்டுகளில் மொழி முக்கியத்துவத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசியல்
பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு…!
அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இது தொடர்பில் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பார்வைக்கு இணங்க, பொது நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகவே, இந்த...
புதிய செய்திகள்
அம்பலமான புகைப்படக் கலைஞரின் செயல் …!!
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கேக் கண்காட்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் நிர்வாண புகைப்படங்களை இணைத்து அக்கண்காட்சியின் பெண் ஏற்பாட்டாளருக்கு வாட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாகக் கூறப்படும் புகைப்பட கலைஞர் ஒருவர் கண்டி பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட கேக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக...
புதிய செய்திகள்
67 வது மாடியில் இருந்து விழுந்த சிறுவர்கள் தற்கொலையா?
நேற்றுமுந்தினம் கொழும்பில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த 15 வயது சிறுவர்கள் தற்செயலாக தவறிவிழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரனையின் போது குறித்த சிறுமிக்கு உயரமான இடங்களில் இருந்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பதாகவும், அவரது மொபைல் போனில் இதுபோன்ற பல புகைப்படங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆகவே இவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக 67வதுஉயர்மாடிக்கு சென்றிருக்கலாம்...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


