Monday, June 15, 2026
No menu items!

புதுக்கடை நீதவான் நீதிமன்றம்

குற்றக் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் – பொலிஸாரின் நடவடிக்கை என்ன?

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் தொடர்ந்து நாட்டில் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தி வருகின்றனர். கணேமுல்ல சஞ்சீவவின் குழுவினருக்கும் டுபாயில் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் கெஹேல்பெத்தர பத்மேவின் குழுவினருக்கும் இடையே இவ்வாறு மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. அண்மையில், கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதவான் நீதிமன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இது...

கணேமுல்ல சஞ்சீவ கொலைதாரியுடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்ய நடவடிக்கை..!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியைக் கொண்டு வந்தவரென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கொலைக்குப் பின்னர் தப்பிச் சென்றிருந்த குறித்த பெண் வேறு நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது. எனினும், அந்தப் பெண்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை பழிவாங்கலா? – வெளியான காரணம்..!

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ...

கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட பல தகவல்கள்..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின்  கொலை தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் துப்பாக்கிதாரியும், சந்தேகநபரான பெண்ணும் கடுவெல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் இருந்து இந்தக் கொலையைச் செய்ய வந்திருப்பது...

நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து – சபையில் சஜித்..!

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் குழப்பநிலையேற்பட்டது. இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். நாளாந்தம் கொலைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் இதற்கு தீர்வை காண்பதற்கு உடனடி தீர்வு அவசியம் என குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img