Thursday, May 14, 2026
No menu items!

புதுக்கடை

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சூத்திரதாரி இஷாரா செவ்வந்தி கைது விவகாரம்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார். நேபாளத்தின் பக்தபூர் மாவட்டம் திப்பஸ் பார்க் பகுதியில் உள்ள ஆடம்பர இல்லமொன்றில் பதுங்கியிருந்தபோது, நேபாள மற்றும் இலங்கை காவல்துறையினர் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அவர் வலைவீசப்பட்டார். இவருடன்...

நீதிமன்றில் முன்னிலையாகிய துஷார உப்புல்தெனிய!

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை இன்று (11) சிறை அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அவர், நேற்யை...

சுனில் வட்டகல தனது சாரதியைக் கழுதை எனத் திட்டியுள்ளார்ப்; கவலை வெளியிட்டுள்ள நளிந்த ஜயதிஸ்ஸ!

புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியைக் கழுதை எனத் திட்டியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கவலை வெளியிட்டுள்ளார். புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அங்கு வருகைதந்திருந்தார். அந்த நேரத்தில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப்...

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார். சந்தேக நபர் பயணித்த வேன்...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img