புது டெல்லி
புதிய செய்திகள்
இலங்கையின் முன்னேற்றத்திற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது இந்தியா…
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், புது டெல்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு சென்றுள்ள இலங்கை நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் வெளியிட்டமை மற்றும் அனுதாபம் தெரிவித்தமையை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார்.
இந்தியாவின் அண்டைய நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை குறித்தும்,...
புதிய செய்திகள்
ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ!
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை புது டெல்லியில் நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025 இல் உரையாற்றினார்.
அவர் தெற்காசிய தட்டு வளர்ச்சிக்கான மெனு என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் பங்கேற்றார்.
ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025 பிராந்திய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களின் பங்கேற்பைக் கொண்டுள்ளது.
இந்தியப் பிரதமர்...
இலங்கை அரசியல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம்!
நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்காக எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் தற்போது மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
விசேடமாக...
உள்நாட்டுச்செய்திகள்
மன்மோகன் சிங்கின் உடலுக்கு நாமல் எம்.பி நேரில் அஞ்சலி..!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் புது டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை பொருளாதார ரீதியில் உயர்த்த பெரும் பணியை ஆற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன்...
News
இஸ்ரேல் தூதரகத்தின் அருகே குண்டு வெடிப்பு ;
புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை குண்டுவெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நடந்த விபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் கைநிர்,’ இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:48 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்.
இந்நிலையில்,...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


