Friday, June 12, 2026
No menu items!

புலமைப்பரிசில்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்க திட்டம்!

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. "கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது" என்ற எண்ணக் கருவுக்கமைய ஜனாதிபதி நிதியம்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடாத்தப்படாது; பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

மூன்று கேள்விகள் கசிந்துள்ள நிலையில், அண்மையில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடாத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கேள்விகளுக்கு அனைத்து மாணவர்களும் முழு மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்றும், விடைத்தாள்கள் குறித்து மதிப்பெண்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் 323,879...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன் பரீட்சை வினாத்தாள்  வெளிவந்ததா?

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளிவந்தமை தொடர்பில் பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை கடமையில் இருந்த ஆசிரியர் ஒருவர் முதல் வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாக ஊடகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த படங்கள் பின்னர் பல ஆசிரியர்களுக்கு...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல் !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடியும் வரை இத் தடை அமுலில் இருக்குமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை  முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சுக்கு முறையான கடிதம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர் வாக்கு எண்ணும் நிலையங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில், வாக்குப்பதிவு மையங்களாக நியமிக்கப்பட்ட பாடசாலைகள் இம்மாதம் 19 மற்றும்...

இன்று முதல் புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கப்படும் நிகழ்வு…!!!

தரம் ஒன்று முதல் உயர் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை இன்று (12.07) முதல் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img