Thursday, July 16, 2026
No menu items!

பெங்களுர்

மகளிர் ஐ.பி.எல் ஏலத்திற்கு ஒரு அணிக்கு ரூ.15 கோடி..!

3வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 ஓவர் கிரிக்கெட் தொடர அடுத்த ஆண்டு பெப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் வீராங்கனைகளின் மினி ஏலம் 15ஆம் திகதி பெங்களுரில் நடைபெறுகிறது. ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஒன்றரை கோடி அதிகமாகும்.
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img