Tuesday, July 28, 2026
No menu items!

பேராசிரியர்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் புதிய அரசுக்குச் சொந்த நிறுவனங்களுக்கு மாற்றம்: நடவடிக்கைகள் தொடக்கம்!

இலங்கை மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 22) காலை, இலங்கை மின்சார சபையின் சில ஊழியர்கள் புதிய நிறுவனங்களில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த கடிதங்களை மின்சார சபை தலைவர் பேராசிரியர் உதயங்க...

டிஜிட்டல் வரி தொடர்பில் தொழிலாளர் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!

டிஜிட்டல் சேவைகள் மூலம் வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கும் தனிநபர்கள் மீது வரி விதிப்பது தொடர்பாக சமூகத்தில் தவறான புரிதல் இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ கூறுகிறார். மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிப்பதில் சிறிது நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். "உள்நாட்டு வருவாய் சட்டத்தில்...

பல் மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சிகளை வழங்க திட்டம்!

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ மாணவர்களுக்கு தேவையான மருத்துவ பயிற்சிகளை வழங்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த நாட்டில் நிறுவப்பட்ட இரண்டாவது ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவபீடத்தின்  பேராசிரியர் பிரிவை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்த பல் மருத்துவ பீடத்தில் சுமார் 145 நான்காம் வருட கல்வியை கற்கும் மாணவர்கள் கல்வி...

தொடரும் யாழ் மாணவர்களின் சாத்வீக  போராட்டம்!

பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் மீளவும் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் இதனைத் தெரிவித்துள்ளார். ஒழுக்காற்று குழுவினால் வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட சில மாணவர்கள்,...

அமைச்சர் சந்தன அபேரத்னவின் பேராசிரியர் பட்டம் நீக்கம்..!

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் பெயருக்கு முன்னால் இருந்த பேராசிரியர் என்ற பட்டத்தை எந்தவொரு ஆவணத்திலும் குறிப்பிட வேண்டாம் என அவ் அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் (நிர்வாகம்) அமைச்சின் பிரிவுத் தலைவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார் சந்தன அபேரத்னவின் பெயருக்கு முன்னால் இதற்கு முன்னர் “பேராசிரியர்” என்ற பட்டம்...

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு 16 கோடி ரூபாய் கடன் வைத்துள்ள பேராசிரியர்கள்..!

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தங்களை மீறிய 35 பேராசிரியர்களிடமிருந்து 159,907,138 ரூபாய் மீள பல்கலைக்கழகத்துக்கு செலுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. கலாநிதி பட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குறித்த பட்டத்துக்காக செலவாகும் பணத்தை மீள செலுத்தாமல் பல்கலைக்கழக சேவையை மோசடியான ரீதியில் விட்டுச் செல்வதால்...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரு நாட்கள் விடுமுறை!

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்றும், நாளையும் மூடப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏலவே, நேற்று முன்தினமும் நேற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகரித்துள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 40 வயதைக் கடந்த நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாவதாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் வைத்தியர் மந்திக்க விஜேரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிகமான நீரிழிவு...

எரிபொருள் விலையைக் குறைத்தால் இலாபம் பணக்காரர்களுக்கு மட்டுமே; வசந்த அத்துகோரள…!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் செயற்படுத்தப்பட்ட முதலாவது எரிபொருள் விலை திருத்தத்தின்படி, ஒக்ரோபர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து எரிபொருள் விலை ஓரளவு குறைந்தது. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் தனது பிரச்சார மேடைகளில் வழங்கிய உறுதிகளின் படி, விலை திருத்தம் செய்யப்படவில்லை என்பது தொடர்பில் பல கருத்துக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், எரிபொருள்...

SEC இன் புதிய தலைவர் பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார!

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) புதிய தலைவராக மூத்த பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் திசபண்டார, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், நிதியமைச்சர் என்ற வகையில், மூலதன சந்தை ஒழுங்குமுறை அமைப்பின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 2023 பெப்ரவரியில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பைசல் சாலிக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் திசபண்டார...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img