Saturday, April 18, 2026
No menu items!

பேருந்து சேவை

நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய பரிசோதனை – அரசாங்கத் திட்டத்திற்கு பேருந்து சங்கங்கள் எதிர்ப்பு!

அரசாங்கம், நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் பயணத்திற்கு முன் அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கு பேருந்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உரிய ஆய்வு இல்லாமல் முடிவெடுக்கக் கூடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார். திட்டம் சரியான வழிமுறைகள் இன்றி...

பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்தியேக பேருந்து சேவை..!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மகளிருக்கான பேருந்து சேவை இன்று (1/21/2025) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவிகள் பேருந்துகளில் செல்லும் போது இடம்பெறுகின்ற பாலியல் தொல்லைகள் தொடர்பாக மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்புக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் கவனத்திற்கு...

விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து மாபியாக்கள்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு பிரிவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சேவை மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த பேருந்து சேவையானது வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தரையிறங்கும் போது இலங்கையிலிருந்து பெறும் முதல் சேவையாகும். பொதுவாக, எதையாவது பற்றிய முதல் எண்ணம் அதைப் பற்றிய கடைசி எண்ணமாகும்,...

மட்டக்களப்பில் 7,241 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,890 குடும்பங்களைச் சேர்ந்த 37,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கல் முகாம்களில் 2,558 குடும்பங்களைச் சேர்ந்த 7,241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கிவருவதுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான படகு சேவை நடைபெற்றுவருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். இந்த சீரற்ற கால...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img