Tuesday, April 28, 2026
No menu items!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் வேகமாக பரவும் அபாயம்!

தானசாலைகளின் பின்னரான காலப்பகுதியில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விசாக பூரணையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தானசாலைகள் நடத்தப்பட்ட பின்னர், வீசப்படும் கழிவுகளால் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் உள்ளதால், தானசாலைகளை ஏற்பாடு செய்தவர்கள் இவ்விடயத்தில் அதிக...

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு!

பண்டிகைக் காலத்தின் போது பொதுமக்கள் உணவு பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் இந்த காலப்பகுதியில் தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படலாம் என்பதை கருத்திற் கொண்டு பொதுமக்களை விழிப்பூட்டும் வகையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனைத்...

தரமற்ற தேங்காய் எண்ணெய்கள்  இறக்குமதி; புற்றுநோய் ஏற்படும் அச்சம்!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஆய்வுக் கூடங்களில் போதியளவு வசதிகள் இல்லை என பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ஹேமந்த தெரிவித்துள்ளார். எனவே, தற்போது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய்...

அதிகரிக்கப்போகும் அரச ஊழியருக்கான சம்பளம்: பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி..!

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான  நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி  2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி அரச சேவையின் அலுவலக உதவியாளர்...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img